ரிக் வேத காலத்தில் கோயில்கள் கிடையாது. யாக சாலைகளே இருந்தன. அவையே பிறகு கோயில்கள் ஆயின. இந்திரன், வருணன் பிரதான தேவதைகளாகக் கருதப்பட்டனர். தாய்லாந்து அரசரின் அரசுமுத்திரை விஷ்ணுவின் வாகனமான கருடன். அரசன் பட்டமேற்கும் சமயம் திருப்பாவை, திருவெம்பாவை, தேவாரம் ஓதப்படுகின்றன. கிருஷ்ணபரமாத்மாவின் ஜாதகத்தைக் கணித்தவர் சாண்டில்ய மஹரிஷி நாரதரின் அவதாரமே புரந்தர தாஸர் என்கிறார்கள். முற்கால மங்கோலிய இனத்திற்கு ஹரிவர்சா(பாரத வர்சாபோல) என்னும் பெயரும் உண்டு. தத்தாத்ரேயரின் அனுபவங்களின் சாரமான வேதாந்த விஷயங்கள் அவதூத கீதை அவரது மற்றொரு நூல் ஜீவன் முக்தகீதை.