Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனையூர் மீனாட்சி அம்மன் ... திண்டுக்கல் கோயில்களில் பக்தர்களுக்கு வழங்கும் ’பிரசாதம்’ தரமானதா திண்டுக்கல் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் கார்த்திகை சோமவார வழிபாடு
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் கார்த்திகை சோமவார வழிபாடு

பதிவு செய்த நாள்

17 டிச
2019
02:12

திண்டுக்கல் : கார்த்திகை மாதத்தின் கடைசி சோமவாரத்தை முன்னிட்டு, திண்டுக்கல் பத்மகீரீஸ்வரர், அபிராமியம்மன் கோயிலில் நேற்று 16ம் தேதி யாகத்துடன் 1008 சங்குகள் வைத்து அபிஷேக பூஜைகள் நடந்தது.

அதன்பின் பத்மகிரீஸ்வருக்கு சங்காபிஷேகம் செய்து சர்வ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. திண்டுக்கல் மேற்குரதவீதி சிவலிங்கேஸ்வரர் கோயில், கூட்டுறவுநகர் செல்வ விநாயகர் கோயில் ஆகிய இடங்களிலும் சோமவார விரதம் சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

* வடமதுரை: வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத் தை முன்னிட்டு 108 சங்கு அபிஷேகம் நடந்தது.பல்வேறு கோயில் தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் கொண்டு அபிஷேகம், சந்தனம், பால் என பல்வேறு திரவியங் களுடன் சிறப்பு வழிபாடு நடந்தது. விரைவாக திருப்பணி நடந்து கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பதற்காக சிறப்பு யாக வேள்வியும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற் றனர்.

* கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. ஓம்கார விநாயகர், நந்தி, சோமலிங்கசுவாமிக்கு, திரவிய அபிஷேகம் நடந்தது.

சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், வேதி தீர்த்த பூஜை நடந்தது. சங்காபிஷேகத்துடன், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

* வேடசந்தூர்: வேடசந்தூர் காசிவிசுவநாதர் விசாலாட்சி கோயிலில், சோமவாரத்தை முன்னி ட்டு 108 சங்கு பூஜை நடந்தது. காசி விசுவநாதருக்கு பால், தயிர்.நெய் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. நடராஜ சிவாச்சார்யார் தலைமையில் நடந்த இந்த சிறப்பு பூஜையில், திரளானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar