Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் கார்த்திகை சோமவார ... கிறிஸ்துமஸ் சிந்தனை 3 கிறிஸ்துமஸ் சிந்தனை 3
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் கோயில்களில் பக்தர்களுக்கு வழங்கும் ’பிரசாதம்’ தரமானதா
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் கோயில்களில் பக்தர்களுக்கு வழங்கும் ’பிரசாதம்’ தரமானதா

பதிவு செய்த நாள்

17 டிச
2019
02:12

திண்டுக்கல் : திண்டுக்கல் கோயில்களில் தரமான உணவு பொருட்களை கொண்டு தயார் செய்த பிரசாதத்தை மட்டுமே பக்தர்களுக்கு வழங்க உணவு பாதுகாப்பு துறையினர் அறிவுறுத் தியுள்ளனர்.

திண்டுக்கல்லில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் வருவாயை பொறுத்து ஆண்டு முழுவதும் மதிய வேளையில் 50 முதல் 200 பேருக்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது. திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. பக்தர்களின் நலன் கருதி, பிரசாதம் தரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனால் உணவு பாதுகாப்பு துறை அறிவுரைப்படி, தரமான பொருட்களில் மட்டுமே தயார் செய்ய வேண்டும்.

செயற்கை வண்ணம், சுவையூட்டி சேர்க்க கூடாது. மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் குறை ந்த கட்டணத்தில் பொங்கல், புளியோதரை, சர்க்கரை பொங்கல், லட்டு, முறுக்கு, வடை, பஞ்சாமிர்தம் விற்கப்படுகிறது. இதனை சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். தயாரிப்பவர் நோயுள்ளவராக இருக்க கூடாது. தயாரிப்பில் ஈடுபடும் போது கை, தலையில் உறை அணிந்திருக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய், நெய்யை மீண்டும் உபயோகிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தரம் ஆய்வு: நியமன அலுவலர் நடராஜன் கூறுகையில், ”வழக்கத்தை விட மார்கழி மாதத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களுக்கான பிரசாதம் தரமான பொருட்களால் தயார் செய்ய வேண்டும். ஆய்வில் கலப்படம் கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar