Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உளுந்துார்பேட்டை குத்துவிளக்கு ... மதுரையில் சாரதா தேவி ஜெயந்தி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனை 6
எழுத்தின் அளவு:
கிறிஸ்துமஸ் சிந்தனை 6

பதிவு செய்த நாள்

20 டிச
2019
01:12

வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமானவர்

உன்னதமான இலக்கைக் கொண்டு இவ்வுலகிலே பிறந்த மாபரன் இயேசு பிறப்பு, எல்லோரு க்குமே அமைதியைக் கொண்டு வரவில்லை என்பது உண்மை. இயேசு பிறந்த காலத்தில் யூதேயாவின் அரசனாக இருந்தவர் பெரிய எரோது. பாலன் இயசுவை காண விண்மீன் வழி காட்ட பயணத்தை தொடர்ந்த ஞானிகள் வழி தடுமாறிய நேரத்தில் யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? என்று ஞானிகள் கேட்ட போது, எரோது அரசனுக்கு இந்த செய்தி கலக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மத்தேயு : 2 : 23ல் வாசிக்கிறோம். நமக்கு எதிராக, நம்மோடு போட்டியிட ஒருவன் பிறந்த விட்டானோ என்ற பயத்தில் ஏரோது, தன் ஆட்சிக்கு யார் இடையூறாக இருந்தாலும், தன் பதவியை பிடிக்க யார் நினைத்தாலும் அவர்களை கொல்வதில் குறியாக இருந்தான். அதற்கு உதாரணங்கள் தான் கி.மு. 34ல் தன் சகோதரன் ஜோசப்பை கொலை செய்ததும், கி.மு. 35ல் தன் மைத்துனரை எரிக்கோகுளத்தில் மூழ்கடித்து கொலைசெய்ததும். அதன் தொடர்ச்சியாக இயேசு தப்பியதை அறிந்து 2 வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகளையும் கொல்வதற்கு ஆணை பிறப்பித்தது.

இயேசுவின் பிறப்பு ஏரோதுக்கு மட்டுமல்ல ஜெருசலேம் நகரம் முழுமைக்கும் கலக்கத்தை தருவதாக அமைந்தது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, ஏனெனில், “இக்குழந்தை இஸ்ரயேல் மக்கள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாகவும், எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும் ” (லூக்கா: 2:34) என அன்றே சிமியோன் முன்னுரைத்தார்

இயேசுவின் பிறப்பை வான தூதர்கள் இடையர்களுக்கு அறிவித்தபோது “உன்னதத்தில் கடவு ளுக்கு மாட்சி உரித்தாகுக, உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக ” (லூக்கா :2:13-14) என வாழ்த்தியது. இந்த கிறிஸ்து பிறப்பு நமக்கு தரும் உணர்வு என்ன? அச்சமா? அமைதியா?

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar