Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை கூடழகர் கோயிலில் ஏகாதசி விழா ஏழுமலையான் தரிசனம்: பக்தர்களுக்கு இலவச லட்டு ஏழுமலையான் தரிசனம்: பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்தாண்டு சிறப்பு பூஜை: கோயில்களில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2020
10:01

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. மழை பெய்யும் நிலையில், சென்னை வடபழநி முருகன் கோயிலில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முருகனை தரிசனம் செய்யவும், அர்ச்சனை செய்யவும், கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Default Image
Next News

நாடு முழுவதும் இன்று புத்தாண்டு தின நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடக்கிறது.  புத்தாண்டை முன்னிட்டு வடபழனி ஆண்டவர் கோவிலில் முருகனை தரிசிக்க அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.  அனைத்து கோவில்களிலும் இன்று அதிகாலை முதலே அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சந்தணக்காப்பு அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. வடபழனி ஆண்டவர் கோவிலில் நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.  விழுப்புரம் வீரவாழி மாரியம்மன் கோவிலில் நள்ளிரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

புத்தாண்டையொட்டி விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு சி.எஸ்.ஜ. தூய ஜேம்ஸ் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று நள்ளிரவு முதலே புத்தாண்டு தின நிகழ்ச்சிகள் துவங்கியது. சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிக்கு பின் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஒவ்வொருவரும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar