Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகுண்ட ஏகாதசி விழா : லட்டு ... அவிநாசி அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை அவிநாசி அங்காள பரமேஸ்வரி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி வெளியூர் பக்தர்கள் பஜனை, கோஷம்
எழுத்தின் அளவு:
தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி வெளியூர் பக்தர்கள் பஜனை, கோஷம்

பதிவு செய்த நாள்

29 டிச
2025
10:12

திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, வெளி மாவட்ட பக்தர்கள், கோவில் முன் பஜனை பாடி கோஷங்கள் எழுப்பினர்.


திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் சார்பில், மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் மண்டபம் அருகில் உள்ள மண்டபத்தில், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, பல ஆண்டுகளாக ஹிந்து அமை ப்பினர், முருக பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தாண்டு, ஹிந்து தமிழர் கட்சித்தலைவர் ராம ரவிக்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார். விசாரணைக்கு பின், தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், தீபத்துாணில் தீபம் ஏற்றப்படவில்லை. உச்சிப்பிள்ளையார் மண்டபம் அருகே உள்ள மண்டபத்தில் தான், இந்தாண்டு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று, கோவை, ஈரோடு, பொள்ளாச்சி உள்ளிட்ட வெளி மாவட்ட பக்தர்கள் மாலை அணிந்து திருப்பரங் குன்றம் வந்தனர். அவர்கள் சுவாமி தரிசனம் முடித்து, கோவில் வாசல் முன் மேளதாளத்துடன் பஜனை பாடி ஆடினர். பின், ‘மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் முருகனுக்கு தீபம் ஏற்ற வேண்டும்’ என கோஷங்களை எழுப்பினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar