Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காசி விஸ்வநாதர் கோவிலில் 108 ... தீயை விழுங்கி நேர்த்திக்கடன்: விநோத விழா தீயை விழுங்கி நேர்த்திக்கடன்: விநோத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநிக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2020
12:01

குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து, 2,000 முருக பக்தர்கள் பாதயாத்திரையை நேற்று துவக்கினர். குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆண்டு தோறும் முருக பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். நடப்பாண்டு, குன்னுார் வி.பி., தெரு, கிருஷ்ணாபுரம், வண்ணாரப்பேட்டை, ஒட்டுப்பட்டறை, வசம்பள்ளம், பாய்ஸ் கம்பெனி, பாரத்நகர், பழத்தோட்டம், எம்.ஜி.ஆர்., நகர், கன்னி மாரியம்மன் கோவில் தெரு, காந்திபுரம், நான்சச், காட்டேரி, கரோலினா எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 2,000 பக்தர்கள், பழநிக்கு பாதயாத்திரையாக நேற்று புறப்பட்டனர்.

குன்னுார் தீயணைப்பு நிலையம் அருகே விநாயகர் கோவில், மவுன்ட் ரோடு விநாயகர் கோவில், சிவசுப்ரமணிய சுவாமி கோவில், வெலிங்டன் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தி, நடைபயணத்தை துவக்கினர். குன்னுார் விவேகானந்தா நற்பணி மன்றம் சார்பில்,பிளாக் தண்டர்காளி கோவில் அருகே, நேற்று மதியமும், விசாகா பாதயாத்திரை குழு சார்பில் இரவிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆட்டையம்பாளையம், அவிநாசி பூவா சுவாமி கவுண்டர் மண்டபம், திருப்பூர், சூரிய நல்லூர், தாராபுரம், நரிக்கல்பட்டி, பாலாறு, பழனி பகுதிகளில் அன்னதானமும் நடக்கிறது. இந்த குழுவினர் வரும், 4ம் தேதி பழநியை அடைகின்றனர். தொடர்ந்து தரிசனம் முடித்து வாகனங்களில் திரும்ப உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 
temple news
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் ... மேலும்
 
temple news
 நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் கந்த சஷ்டியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி ஸ்ரீ திருச்செந்தூர் கோட்டம் கோவிலில் 48-ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar