Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநிக்கு அலகு குத்தி வந்த பக்தர்கள் கழுகுமலையில் மலர் காவடி திரளான பக்தர்கள் பங்கேற்பு கழுகுமலையில் மலர் காவடி திரளான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
80 ஆண்டு மார்கழி பஜனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2020
12:01

அருப்புக்கோட்டை:மார்கழி என்றாலே நினைவுக்கு வருவது குளிர், அதிகாலையில்
நடத்தப்படும் பஜனை. அதிகாலை இறைவன் விழித்தெழும் நேரம் என்பதால் தேவர்கள் முன் கூட்டியே எழுந்து இறைவனை திருப்பள்ளி எழுச்சி செய்கின்றனர்.
இந்த நேரத்தில் சுவாமியை மகிழ்விக்கும் வகையில் மனமுருக பாடினால் தேவர்கள் மன மகிழ்ந்து நம் குடும்பத்தில் ஆரோக்கியம், செல்வத்தை பெருக வைப்பர் என்பது ஐதிகம். அதனால் தான் அதிகாலை நேரத்தில் கடவுளின் திருநாமங்களை சொல்லி பஜனை செய்திடும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது. அந்தவகையில் அருப்புக்கோட்டையில் நுாற்றாண்டு புகழ் வாய்ந்த பாண்டுரங்கன் கோயிலில் 80 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் தொடர்ந்து 30 நாட்களுக்கு பஜனை செய்கின்றனர். காலை 5 :00 மணிக்கு திருப்பாவை, திருவெண்பாவை பாடல்களைபாடி முக்கிய வீதிகள் வழியாக பஜனை செய்கின்றனர்.வயதான பெண்கள் அதிக ஈடுபாட்டுடன் கலந்து கொள்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar