Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவாலயபுரம் சங்கரலிங்கம் சுவாமி ... தைப்பூசம் என்றால் என்ன? தைப்பூசம் என்றால் என்ன?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வள்ளார் பிறந்த மருதூரில் சன்மார்க்கக் கொடி ஏற்றம்
எழுத்தின் அளவு:
வள்ளார் பிறந்த மருதூரில் சன்மார்க்கக் கொடி ஏற்றம்

பதிவு செய்த நாள்

07 பிப்
2020
11:02

கடலூர் : தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளார் பிறந்த மருதூர் கிராமத்தில் சன்மார்க்கக் கொடி ஏற்றி அன்னதானம் வழங்கும் நிகழ்வு துவங்கியது.

புவனகிரி அருகே அமைந்துள்ளது மருதூர் கிராமம்.இக்கிராமத்தில் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி மாலை  5.54 மணிக்கு இராமையா - சின்னம்மை என்பவர்களுக்கு ஐந்தாவது மகனாக பிறந்தார் இராமலிங்கம். கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.  புலால் உணவு உண்ணக்கூடாது.  எந்த உயிரையும் கொல்லக்கூடாது. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது. போன்ற பல்வேறு கருத்துக்களை மனித வாழ்வியலுக்கு எடுத்துக்கூறிய ராமலிங்கம் என்கின்ற வள்ளலார் பெருமான் அவரித்த மருதூர் கிராமத்தில்     நாளை  வடலூரில் நடைபெறுகின்ற தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளலார் அவரித்த மருதூர்  இல்லத்தில் இன்று காலை 8 மணி அளவில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது.


சன்மார்க்கத்தினர் ஏராளமானவர்கள் ஒன்று திரண்டு  அகவற்பா படித்து அருட்பெருஞ்ஜோதி கையில் ஏந்தி சன்மார்க்கக் கொடி ஏற்றினர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது. வள்ளலார் அவதரித்த மருதூர் கிராமத்திற்கு  பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகை தந்து அவரது பிறந்த இடத்தை தரிசனம் செய்வர். சன்மார்க்க கொடியேற்றத்துடன்  இன்று ஆரம்பிக்கும் நிகழ்ச்சிகள் பிப்.8,9,10 வரை தொடர்ந்து நடைபெறுகின்றன.  காலை முதல் தொடங்கும் அன்னதானம்  இடைவிடாமல் தொடர்ந்து நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
கோவை ; சித்திரை மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா விழாவில் ... மேலும்
 
temple news
கோவை: சென்னனுார் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோயில் அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக் ஷண விழாவை தொடர்ந்து சுவாமிக்கு ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar