Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவராத்திரி கொண்டாடுவது ஏன்? சிவனுக்கு எத்தனை விரதம்? சிவனுக்கு எத்தனை விரதம்?
முதல் பக்கம் » மகா சிவராத்திரி - 2020
மகா சிவராத்திரி விரதமுறையும் பலனும்!
எழுத்தின் அளவு:
மகா சிவராத்திரி விரதமுறையும் பலனும்!

பதிவு செய்த நாள்

20 பிப்
2020
02:02

மாசிமாத தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காலையில் நீராடி சிவநாமம் ஜெபித்து நெற்றியில் திருநீறு அணிந்து கொள்ள வேண்டும்.  பகலில் உணவு உண்ணாமலும், இரவில் தூங்காமலும் விரதம் இருக்க வேண்டும். பட்டினி விரதம் இருக்க இயலாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். பகலில் சிவாயநம, நமசிவாய என்னும் மந்திரங்களை ஜெபிப்பது நன்மையளிக்கும். தேவாரம், திருவாசகம் மற்றும் பன்னிரு திருமுறை பாடல்களை பக்தியுடன் பாடலாம். இரவில் சிவன் கோவிலில் நடக்கும் நான்கு கால அபிஷேகத்தை தரிசித்து மறுநாள் காலையில் அன்னதானம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விரதம் மேற்கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியமும் உண்டாகும்.

சிவராத்திரி விரத மகிமை:
விரதங்கள் பலவும் அதனைக் கடைப்பிடிப்போர்க்கு மட்டுமே பலன் தரும்.  மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுதான் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும்.

 
மேலும் மகா சிவராத்திரி - 2020 »
temple news
ஒரு முறை, பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள். உலகுக்கு ஒளி வழங்கும் ... மேலும்
 
temple news
பூலோகத்தில் உயிர்களைப் படைத்து முடித்ததும், சிவனும் பார்வதியும் கயிலாயமலை திரும்பினர். அப்போது தேவி ... மேலும்
 
temple news
கந்தபுராணத்தின் உபதேசக் காண்டத்தில் சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை ... மேலும்
 
temple news
சிவபெருமானை வழிபடுவதற்குரிய புண்ணியகாலம் சிவராத்திரி. இது குறித்த காரணங்கள் பலவிதமாக புராணங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar