Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசிமக தீர்த்தவாரிக்கு ... மூலனூர் வஞ்சியம்மன் கோவில் தேர் திருவிழா மூலனூர் வஞ்சியம்மன் கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பை ஏகாதசி சங்கீதம் உற்சவம்: இசை மழையில் கிராமம்
எழுத்தின் அளவு:
செம்பை ஏகாதசி சங்கீதம் உற்சவம்: இசை மழையில் கிராமம்

பதிவு செய்த நாள்

05 மார்
2020
11:03

பாலக்காடு:  செம்பை பார்த்தசாரதி கோவிலில் 106வது ஏகாதசி உற்சாகத்தையொட்டி உள்ள சங்கீத உற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று கலைஞர்களின் சங்கீத ஆராதனையால் கிராமம் இசை மழையில் நனைந்தன.

பாலக்காடு மாவட்டம் கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவில் மாசி மாதம் திருவிழா ஏகாதசி திருவிழா கடந்த 2-ம் தேதிகொடி ஏற்றத்துடன் துவங்கின. விழாவையொட்டி நடக்கும் நான்கு நாள் சங்கீத உற்சவத்தை நேற்று முன்தினம் மாலை பத்மபூஷன் டி.வி., கோபாலகிருஷ்ணன், செம்பை வைத்தியநாத பாகவதர் உருவச்சிலை முன்னாள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதையடுத்து டி வி கோபாலகிருஷ்ணன் பாடினார். சன்னிதி உற்சவத்தில் இரண்டாவது நாளான நேற்று மாலை 6 மணியளவில் காசர்கோடு சேர்ந்த கலைஞர் யோகேஷ் சர்மாவின் கச்சேரி நடைபெற்றன. இவருக்கு வயலினில் கொடுந்திரபுள்ளி சுப்பராமரும் மிருதங்கத்தில் கல்லேகுளங்கர உன்னிகிருஷ்ணனும் முகர்சங்கில் வெளிநேழி ரமேஷ் பக்கவாத்தியம் வாசித்தார். இதையடுத்து நடந்த மைசூர் சந்தரகுமாரின் புல்லாங்குழல் கச்சேரி எவரையும் கவர்ந்தன. இவருக்கு வயலினில் சம்பத்தும் முதலில் கே.எம்.எஸ்., மணி முகர்சங்கில் ரமேஷும் பக்கவாத்தியம் வாசித்தனர். இரவு 8.30க்கு நடந்த சென்னை ராமநாதனின் சாக்ஸபோன் கச்சேரி நடந்தன. இன்று மாலை 6 மணிக்கு மூழி குளம் விவேகின் கச்சேரி, 7க்கு பைஜு என் ரஞ்சித்தின் வீணைக் கச்சேரி நடக்கின்றன.

சங்கீத உற்சவத்தின் சிறப்பு நாளான நாளை காலை உஞ்ச விருத்தி, 10க்கு பஞ்சரத்தின கீர்த்தனை நடக்கின்றன. தொடர்ந்து இளம் கலைஞர்களின் சங்கீதா ஆராதனை நடைபெறுகின்றன. மாலை பிரகாஷ் உள்ளியேரியின் ஆர்மோனியம் கச்சேரி, விஜய் யேசுதாஸ், இரவு 8க்கு பிரபல இசைக்கலைஞர் யேசுதாஸ், 10க்கு ஜயன் ஆகியோரின் சங்கீத கச்சேரி நடைபெறுகின்றன. 7ம் தேதி நடக்கும் ஆறாட்டு நிகழ்ச்சியுடன் கோவில் உற்சவம் நிறைவு பெறுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar