Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தி விநாயகர் கோயிலில் ஐயப்பன் ... மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புவனகிரியில் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
புவனகிரியில் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

16 மார்
2020
01:03

புவனகிரி : புவனகிரியில் நேற்று நடந்த மாசி மகத்திருவிழாவில் சுற்றுபகுதியினர் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பூவராகசுவாமியை தரிசனம் செய்தனர்.

வர்த்தக சங்கத்தினர் சிறப்பு வரவேற்பளித்தனர். கடலுார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலம் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில். இக்கோவிலின் உற்சவமூர்த்தியான யக்ஞவராகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மாசி மாதத்தில் கிள்ளை முழுக்குத்துறை கடலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கடந்த 9ம் தேதி கிள்ளை தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். அங்கு முஸ்லிம்கள் சார்பில் தைக்காலில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிறப்பு வரவேற்பளித்தனர்.

கிள்ளை முழுக்குத்துறை தீர்த்தவாரி முடிந்து, பல்வேறு பகுதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்த நிலையில் நேற்று முன்தினம் புவனகிரி அக்கரஹாரத் தெருவில் உள்ள மண்டபத்தில் எழுத்தருளி மண்டப்படி நடந்தது. நேற்று முன்தினம் இரவு பல்லக்கில் சுவாமி புறப்பாடாகி, புவனகிரி கடைவீதி மண்டகப்படிக்கு எழுத்தருலினார்.அங்கு வர்த்தக சங்கத்தினர் சிறப்பு வரவேற்பளித்தனர். நேற்று காலை முதல் ஆரிய வைசிய மண்டபத்தில் பூவராகசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர். புவனகிரி போலீஸ் இன்ஸ் பெக்டர் தேவி, சப் இன்ஸ் பெக்டர் டைமண்ட்துரை தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிமாதம் அம்மனுக்குத்தான் உரியது என்றாலும் ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar