Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ... ராமேஸ்வரத்தில் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை ராமேஸ்வரத்தில் பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா கண்காணிப்புக்கு பின் வழிபாட்டு தலங்களில் அனுமதி
எழுத்தின் அளவு:
கொரோனா கண்காணிப்புக்கு பின் வழிபாட்டு தலங்களில் அனுமதி

பதிவு செய்த நாள்

17 மார்
2020
12:03

மதுரை: வழிபாட்டு தலங்களில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருக்கிறதா என கண்காணித்த பின் பக்தர்களை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக 1 முதல் 5 ம் வகுப்பு மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடப்படும்,’’ என, மதுரையில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வினய் தெரிவித்தார்.  

கூடுதல் கலெக்டர் பிரியங்கா, டி.ஆர்.ஒ., செல்வராஜ், சுகாதார இணை இயக்குனர் சிவக்குமார், துணை இயக்குனர் பிரியா ராஜ், அரசு மருத்துவமனை டீன் சங்குமணி, உணவு பாதுகாப்பு அலுவலர் சோமசுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ராஜசேகரன், அமர்நாத், வானதி, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை கையாண்டு அறிக்கை அளிக்க கலெக்டர் உத்தரவிட்டார். கலெக்டர் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தலின்படி 1 முதல் 5ம் வகுப்புகள், அங்கன்வாடி மையங்கள் மார்ச் 31 வரை மூடப்படும். அரசு, தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் போன்ற மக்கள் கூடுமிடங்களில் சுகாதாரம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை மதுரையில் கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை.  பொது இடங்களில் கூட்டம் சேருவதை தவிர்க்கவும், வழிபாட்டு தலங்களில் கண்காணித்து அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முககவசங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிபதினெட்டாம் பெருக்கு விழா, நதி, ஆற்றங்கரைகளிலும் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar