Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ... ராமேஸ்வரத்தில் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை ராமேஸ்வரத்தில் பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா கண்காணிப்புக்கு பின் வழிபாட்டு தலங்களில் அனுமதி
எழுத்தின் அளவு:
கொரோனா கண்காணிப்புக்கு பின் வழிபாட்டு தலங்களில் அனுமதி

பதிவு செய்த நாள்

17 மார்
2020
12:03

மதுரை: வழிபாட்டு தலங்களில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருக்கிறதா என கண்காணித்த பின் பக்தர்களை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக 1 முதல் 5 ம் வகுப்பு மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடப்படும்,’’ என, மதுரையில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வினய் தெரிவித்தார்.  

கூடுதல் கலெக்டர் பிரியங்கா, டி.ஆர்.ஒ., செல்வராஜ், சுகாதார இணை இயக்குனர் சிவக்குமார், துணை இயக்குனர் பிரியா ராஜ், அரசு மருத்துவமனை டீன் சங்குமணி, உணவு பாதுகாப்பு அலுவலர் சோமசுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ராஜசேகரன், அமர்நாத், வானதி, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை கையாண்டு அறிக்கை அளிக்க கலெக்டர் உத்தரவிட்டார். கலெக்டர் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தலின்படி 1 முதல் 5ம் வகுப்புகள், அங்கன்வாடி மையங்கள் மார்ச் 31 வரை மூடப்படும். அரசு, தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் போன்ற மக்கள் கூடுமிடங்களில் சுகாதாரம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை மதுரையில் கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை.  பொது இடங்களில் கூட்டம் சேருவதை தவிர்க்கவும், வழிபாட்டு தலங்களில் கண்காணித்து அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முககவசங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar