* விசுவாசத்தைக் கடைபிடித்து மனச்சாட்சியோடு இருங்கள். * மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும். உற்சாகமே நல்ல மருந்து. * மனிதனை மதிப்பது செயல்களாலே அன்றி வெறும் நம்பிக்கையினால் மட்டுமல்ல. * ஒவ்வொருவரும் தங்களை விட மற்றவர்களை உயர்வாக மதிப்பிடுங்கள். * மாபெரும் செல்வத்தை விட நல்ல பெயர் சிறந்தது. * இருதயத்தில் நேர்மையுள்ளவர்களே ஆனந்த முழக்கமிடுங்கள். * இளமையின் மோக இச்சையில் இருந்து பறந்தோடுங்கள். * பாவிகள் ஆசை காட்டி இழுத்தால் அதற்கு இணங்கி விடாதீர்கள். * ஈகை உள்ளவனுக்கு எவனும் சினேகிதன். * நண்பன் எந்தக் காலத்திலும் நேசிப்பான்; ஆபத்து சமயத்தில் உதவுவான். பொன்மொழிகள்