Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் ... தர்மசாஸ்தா கோவில் கும்பாபிஷேகம் ஒத்திவைப்பு தர்மசாஸ்தா கோவில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள் : காமாட்சிபுரி ஆதீனம்
எழுத்தின் அளவு:
விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள் : காமாட்சிபுரி ஆதீனம்

பதிவு செய்த நாள்

13 ஏப்
2020
11:04

 பல்லடம்: கொரோனாவை விரட்ட அனைவரும் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள் என, கோவை காமாட்சிபுரி ஆதீனம் அறிவுரை வழங்கினார்.

பல்லடம் நகராட்சியின் சார்பில், கொரோனா விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி, மேற்கு பல்லடம் பகுதியில் நடந்தது. எம்.எல்.ஏ., நடராஜன் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் கணேசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசியதாவது: கொரோனா வைரசை விரட்ட, அரசு கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. போலீஸ், மருத்துவம், நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றன. இருந்தும், மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. ஊரடங்கு எதற்கு என்றே தெரியாமல், பொதுமக்கள் வெளியே சுற்றி வருகின்றனர். அரசு உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளித்து, வைரஸை விரட்ட ஆதரவு தர வேண்டியது அவசியம்.

ஊரடங்கு உத்தரவால், வரலாற்று புகழ்பெற்ற கோவில்களும் கூட மூடப்பட்டுள்ளன. கிராமப்புற கோவில்களில் வழிபாடு நடக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களில், வழிபாடுகள் அனைத்தும் தடைபட்டுள்ளதால், பொதுமக்கள், வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். நோய்களை விரட்ட, நம் முன்னோர்கள் பல்வேறு வழிபாடுகளை மேற்கொண்டனர். எனவே, அவரவர் மதத்தின் மீது நம்பிக்கை கொண்டு, வீட்டில் வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லதொரு வழி கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நாடகமும், அதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு கபசுர மூலிகை கஷாய குடிநீரும் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மண்டல பூஜை இன்று தொடங்கியது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொல்கத்தா பக்தர்கள் புனித கங்கை நீரை காவடியாக தூக்கி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் விழாவை முன்னிட்டு, குண்டம் கண் திறக்கும் பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி கோயிலில் சாஸ்திரப்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செய்யப்பட்டது.நாளை ஜூலை 16 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar