Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகசக்தி அம்மன் தெய்வீக ஆராய்ச்சி ... கோவில் குளத்தில் இறந்த மீன்கள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாதஸ்வரத்தில் சங்கராபரணம் வாசித்து கோயிலில் வழிபாடு
எழுத்தின் அளவு:
நாதஸ்வரத்தில் சங்கராபரணம் வாசித்து கோயிலில் வழிபாடு

பதிவு செய்த நாள்

30 ஏப்
2020
03:04

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மருந்துகளால் குணப்படுத்த முடியாத நோய்களை குணமாக்கும் சங்கராபரண ராகத்தை நாதஸ்வரத்தில் வாசித்து கொரோனா கட்டுப்பட கோவிலில் வழிபாடு நடத்தப்பட்டது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மருதூரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராம வர தாகினி மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு சம்வத்ஸர அபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிலிருந்து உலக மக்கள் விடுபட்டு நலம் பெற சிறப்பு ஹோமம் நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை. கோயில் அர்ச்சகர்கள் தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து பூஜைகளை செய்தனர். இந்த நிகழ்வின்போது நாதஸ்வரத்தில் சங்கராபரணம் ராகம் வாசிக்கப்பட்டது. சங்கராபரண ராகத்தை கேட்பதன் மூலம் மருந்துகளால் குணப்படுத்தமுடியாத நோய்களையும் குணப்படுத்த முடியும் என்கின்றனர். ராகங்களுக்கு மழையை தருவிக்கவும், நோய்களை குணப்படுத்தவும் முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாதஸ்வரத்தில் சங்கராபரணம் ராகம் இசைப் அதை கேட்பதால் இந்த நோய் கட்டுப்படும் என்று தெரிவித்து பிரபல நாதஸ்வர வித்வான் அறிவுச்சுடர் என்பவர் இக்கோயிலில் உள்ள ராமர் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகள் முன்பு சங்கராபரணம் ராகம் வாசித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
பல்லடம்; நமச்சிவாயம் என்பதே ஞானமும், கல்வியும் ஆகும் என, பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ... மேலும்
 
temple news
அன்னூர்; சாலையூர் பழனி ஆண்டவர் கோயில் தைப்பூச திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது.பல நூறு ஆண்டுகள் ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோயில் தைப்பூச தேர்த் திருவிழாவில் நேற்று கொடியேற்றம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar