Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வசந்த ... சித்திரகுப்தர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா ரத்து சித்திரகுப்தர் கோவிலில் சித்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள்- 10: தாயாக தாலாட்டுபவன்
எழுத்தின் அளவு:
ரம்ஜான் சிந்தனைகள்- 10: தாயாக தாலாட்டுபவன்

பதிவு செய்த நாள்

04 மே
2020
12:05

இறைவனே உணவளிக்கிறான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் ஒரு ஞானி. அதை மறுக்கும் இளைஞன் ஒருவன், “ஞானியே! இறைவன் உணவு தருவதாகச் சொல்கிறீர்களே! என்னைப் போன்ற சிலர் அல்லவா உங்களுக்கு உணவு தருகின்றனர். மக்களிடம் வாங்கிச் சாப்பிடும் தாங்கள் இறைவன் தருவதாகச் சொல்வது நன்றி மறந்த செயல் ஆகாதா? என்றான். இல்லை! எனக்கு மட்டுமல்ல, உமக்கு மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் இறைவனே உணவளிக்கிறான் என்றார்.

“அப்படியானால் நான் ஒரு அறையில் உங்களை அடைக்கிறேன். இறைவன் உணவு தருகிறானா என பார்ப்போம் என்றான் இளைஞன்.“தம்பி! நீ புதிதாக என்னை அடைக்க வேண்டியதில்லை. நான் ஏற்கனவே இரு ஆண்டுகள் வரை என் வீட்டிலேயே சிறைப் பட்டுக் கிடந்தேன். அப்போது என்னால் நடக்க முடியாது. இருந்தாலும் என் வாய்க்கே உணவு வந்தது. அப்போது நான் சிறுகுழந்தையாக இருந்தேன் என்றார்.

ஆம்... குழந்தையாக இருக்கும் போது நம் அனைவருக்கும் தாயாக தாலாட்டி சீராட்டி பாலுாட்டுபவன் இறைவனே!

இப்தார்: மாலை 6:36 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4:24 மணி

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையினால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் பிரத்யங்கிரா தேவி கோயில் உள்ளது. இக்கோயிலில் ... மேலும்
 
temple news
பல்லடம்; கடவுளிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்து விட வேண்டும் என, பல்லடம்‌, சித்தம்பலத்தில் நடந்த அமாவாசை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar