Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேண்டுதலை நிறைவேற்ற மறந்தாலும் ... மகிழ்ச்சியின் அளவுகோல் எது
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காலம் அறிந்து செயல்படு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2020
05:05

வழிகாட்டுகிறார் வள்ளுவர்

* உலகத்தை வசப்படுத்த விரும்பினால் ஏற்ற காலம், தக்க இடத்தை அறிந்து செயல்பட வேண்டும்.   
* கல்வி ஒன்றே அழியாத செல்வம். மற்றவை அனைத்தும் அழிந்து விடும்.    
* எந்தப் பொருள் மீது ஒருவனுக்கு ஆசை இல்லையோ அதனால் எந்த துன்பமும் ஏற்படாது.
* பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொற்களைத் தவிர்ப்பதே தர்ம வாழ்வின் அடிப்படைகள்.
* பணத்தைக் கொண்டு பிறருக்கு உதவாமல், அதன் மீதுள்ள ஆசையால் செல்வம் சேர்ப்பவன் அதை இழப்பான்.
* சாப்பிட்ட உணவு செரித்த பின், பசித்து உண்பவனுக்கு மருந்தே தேவைப்படாது.
* மருத்துவர் என்பவர் நோய் இன்னது, அதற்கான காரணம் எது என்பதை அறிந்து அதை போக்குவதில் தவறு நேராமல் விழிப்பாக இருக்க வேண்டும்.
* நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருத்துவ முறைகள் நான்கு வகைப்படும்.
* செயலில் உறுதி என்பது ஒரு செயலை நடைமுறைப்படுத்துபவரின் மனதில் இருக்கும் உறுதித்தன்மையே ஆகும்.
* கடைசி வரை தளராமல் முயற்சியில் ஈடுபடுவதே சிறந்த ஆளுமை. இடையில் தளர்ச்சி ஏற்பட்டால் அது துன்பத்தில் முடியும்.
* நடுவுநிலையுடன் வாழ்பவரின் செல்வம் அழியாமல் பல தலைமுறைகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
* வீரம் மிக்க போர்ப்படை, நாட்டுப்பற்று உள்ள குடிமக்கள், குறையாத உணவு, சிறந்த அமைச்சர்கள், துன்பத்தில் உதவும் அண்டை நாட்டார் நட்பு, அழிக்க முடியாத காவல் ஆகிய ஆறும் கொண்ட நாடே வலிமை மிக்கது.  
* பகைவருக்கு அஞ்சாமை, வறியவருக்கு உதவுதல், வரும் முன் காத்தல், ஆபத்து காலத்தில் மனம் தளராமை ஆகியவை ஆட்சியாளர்களின் இயல்பாக இருக்க வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar