Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவுர்ணமி கிரிவலம் செல்ல தடையால் ... ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் உலக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களின்றி காரைக்காலில் மாங்கனி திருவிழா
எழுத்தின் அளவு:
பக்தர்களின்றி காரைக்காலில் மாங்கனி திருவிழா

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
02:07

 காரைக்கால் : காரைக்காலில் வெகு விமர்சியாக நடைபெறும் மாங்கனி திருவிழா, இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்களின்றி, எளிய முறையில் நடைபெற்றது.

காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும்.இந்தாண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, மாங்கனி திருவிழா பக்தர்களின்றி எளிய முறையில் நடைபெற்றது.கடந்த 1ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. அன்று மாலை பரமதத்த செட்டியார் மாப்பிள்ளை ஊர்வலம் நடந்தது. 2ம் தேதி காலை காரைக்கால் அம்மையார் பரமதத்தருக்கு திருக்கல்யாணம் நடந்தது. மாலை பிஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடும்.

நேற்று முன்தினம் பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.நேற்று மாங்கனி திருவிழாவை முன்னிட்டு கைலாசநாதர் கோவிலில் நான்கு திசையிலும் வேதபாராயணங்கள் எதிரொளிக்க, மேள தாளம் முழுங்க காலை 11.30 மணிக்கு பத்மாசனம் அமர்ந்த விமானத்தில் சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளினர். அப்போது சிவபெருமானுக்கு மாங்கனி வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் கோவிலை சுற்றி வந்தார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் உட்பிரகாரத்தில் மாங்கனி வீசப்பட்டது. விழாவில் அசனா எம்.எல்.ஏ., கலெக்டர் அரஜூன் சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதார்ஷ், அறங்காவலர் குழு தலைவர் கேசவன் மற்றும் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர். விழாவை பக்தர்கள் வீட்டில் இருந்தே கண்டுகளிக்கும் வகையில் கோவில் நிர்வாகம் (www.karaikaltemples.com) என்ற இணையதளம் மூலம் ஒளிபரப்பு செய்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; இந்தாண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி மடாதிபதிகள்; ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  ... மேலும்
 
temple news
காரைக்கால் ; காரைக்கால் மாங்கனித்திருவிழா முன்னிட்டு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஜேஷ்டாபிஷேகம் செய்து, நம்பெருமாளுக்கு தைலக்காப்பு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar