Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருப்பர் கூட்டத்தை கண்டித்து கோவிலை ... மத உணர்வை புண்படுத்தியோர் மீது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
‘மத கலவரங்களை ஏற்படுத்த முயற்சி‘ காமாட்சிபுரி ஆதினம் கடும் தாக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2020
12:07

பல்லடம்: கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய ’கருப்பர் கூட்டம்’ அமைப்புக்கு, கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: சமீப காலமாக, இந்து மதத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு, கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி பேசியது, இந்து மதத்தினர் மட்டுமன்றி, மாற்று மதத்தினர் மத்தியிலும் முகம் சுழிக்க வைத்துள்ளது. கவசம் என்பது உடல் உறுப்புகளை காக்கும்படி முருகப்பெருமானை நினைத்து வேண்டுவதாகும். இதுபோன்று இந்து மதத்தில் உள்ள எல்லா தெய்வங்களுக்கும் கவசங்கள் உள்ளன. கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப் படுத்திய நபர், இதர தெய்வங்களையும் ஆராய்ச்சி செய்து அவற்றையும் ஆடியோவாக வெளியிடட்டும். நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் நிலவி வரும் சூழலில், சர்ச்சைக்குரிய இச்செயல் மிக கேவலமாக உள்ளது. தமிழகத்தில் மத கலவரங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்து மதம் சார்ந்த தலைவர்கள், அமைப்பினர் ஒன்று சேர்ந்தால், இது மாபெரும் பிரச்சனையாக உருவெடுக்கும் என்பதால், அரசு உடனடியாக தலையிட்டு இதுபோன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும். மேலும், இப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 
temple news
மேற்கு வங்கம்; பிரதமர் நரேந்திர மோடி, பேலூர் மடத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தை மிகவும் சிறப்பானது ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar