Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேண்டாமே கவலை! நரகத்திலிருந்து தப்பணுமா...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருந்தினால் நல்லதே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2020
10:08


‘ என்னால் முடிந்த தர்மம் செய்யப் போகிறேன்’ என்றார் ஒரு மனிதர். அதற்காக  இரவில் வெளியே வந்த அவர், திருடனுக்கு தெரியாமல் பொருளைக் கொடுத்து விட்டார். திருடனுக்கு தர்மம் செய்கிறாயே என மக்கள் கேட்டனர். ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’  என்றார் அந்த மனிதனர். ‘ இனி சரியான நபருக்கு தர்மம் செய்வேன்’ என மனதிற்குள் முடிவு எடுத்தார்.
மறுநாள் தர்மம் செய்வதாகச் சொல்லி விலைமாதுக்கு வழங்கினார்.  இதை அறிந்தவர்கள் ‘விபச்சாரிக்கு தர்மம் கொடுத்தாயே’’ என ஏளனம் செய்தனர்.  இதைக் கேட்டு, ‘‘இறைவா! இனி சரியான நபருக்கு தர்மம் செய்வேன். எல்லாப் புகழும் உனக்கே’’ என்றார்.  
மூன்றாவது முறையாக பணக்காரர் ஒருவருக்கு உதவினார். ‘‘சரியான நபருக்கு தர்மம் சேரவில்லையே’’ என சிலர் கூறினர்.  
அப்போது வானவர் தோன்றி, ‘‘ திருடனுக்குக் கொடுத்ததால் அவன் திருந்தலாம். விலைமாதுக்கு கொடுத்த தர்மத்தால், அவள் அதிலிருந்து விடுபட வாய்ப்பிருக்கிறது. பணக்காரனுக்கு கொடுத்த செல்வத்தை அவன் தர்மம் செய்யலாம். தர்மம் கொடுப்பதால் தீயவர்கள் திருந்த வாய்ப்புண்டு’’ என்றார். தர்மம் கொடுப்பதால் தீயவர்களும் கூட நல்லவர்களாக திருந்த வாய்ப்புண்டு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar