Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆலிலையில் மிதக்கும் கண்ணன் சின்ன கண்ணன் அழைக்கிறான்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கிருஷ்ணரின் தந்திரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2020
04:08


பாண்டவர்களின் சார்பாக கவுரவர்களிடம் துாது புறப்பட்டார் கிருஷ்ணர். கவுரவர்களின் அரண்மனைக்குச் செல்லாமல், அவர்களது சித்தப்பாவான விதுரரின் மாளிகைக்குச் சென்று விருந்து உண்டார். முதலில் தங்களைத் தேடி வராத கிருஷ்ணரை அவமதிக்க முடிவெடுத்தான் துரியோதனன். அவையில் இருந்தவர்களிடம், ‘‘யாரும் கிருஷ்ணர் வரும் போது எழுந்திருக்கக் கூடாது. அவரை அவமதிக்க வேண்டும்,’’ என்று கட்டளையிட்டான். ஆனால், கிருஷ்ணரைக் கண்டதும் அவருடைய தேஜஸில் மயங்கி அறியாமலேயே அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்து விட்டனர். துரியோதனன் மட்டும் ஏளனத்துடன்,
‘‘கிருஷ்ணா! நீர் துாது வந்ததன் நோக்கம் என்ன?’’ என்று கேட்டான். வனவாசம் முடிந்த பாண்டவர்களுக்கு பாதி நாட்டைக் கொடுக்கும்படி கேட்டார் கிருஷ்ணர். ஆனால், துரியோதனனோ ஒரு பிடி மண் கூட கிடையாது என்று மறுத்து விட்டான். நல்லவரான விதுரர் மட்டும் துரியோதனனிடம் தர்மத்தை எடுத்துச் சொன்னார். ஆனால், விதுரரின் பிறப்பைப் பற்றி பேசி, துரியோதனன் அவமதித்தான். ‘‘தர்மத்தின் பக்கம் தான் நிற்பேன்! என்னுடைய வில்லைக் கொண்டு அதர்மத்திற்கு உதவ எனக்கு மனமில்லை!’’ என்று சொல்லி, அவர் தன் வில்லை முறித்து விட்டார். நல்லவரான விதுரர், செஞ்சோற்றுக்கடனுக்காக துரியோதனுக்கு உதவினால், பாண்டவர்களால் போரில் வெல்ல முடியாது என்பதால், துரியோதனனுக்கும், விதுரருக்கும் வாதத்தை உருவாக்கி, அவரது கையாலேயே முக்கியமான ஒரு வில்லையும் ஒடிக்கச் செய்து தந்திரம் செய்தார் கிருஷ்ணர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar