Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
108 விநாயகர் சிலை அமைக்க ஹிந்து ... சஞ்சீவி பாகவத சுவாமி நுாற்றாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா தடை நீக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2020
01:08

 சென்னை, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட விதித்த தடையை நீக்குவதுடன், மதுரையை இரண்டாம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும், என, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ், கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ், முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக அரசு, கொரோனா காரணமாக, விநாயகர் சதுர்த்தி விழாவை, ரத்து செய்தது கண்டிக்கத்தக்கது. காவல் துறை துணையோடு, டாஸ்மாக் கடைகளை திறந்து, மது விற்கும்போது பரவாத நோய்; விநாயகர் சதுர்த்தி விழாவில் பரவும் என்பது, ஆச்சர்யம் அளிக்கிறது.தற்போது, கொரோனா குறைந்து வருவதாக, அரசு அறிவித்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை, பொது வெளியில் கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும்.2ம் தலைநகர் மதுரைஅதேபோல், வருங்கால மக்கள் தொகை பெருக்கம், நிர்வாக வசதி, தொழில் வளர்ச்சி, அதிகார பரவல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கருத்தில் வைத்து, மதுரையை இரண்டாம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும்.சுயசார்பு நிலையை, நாடு முழுதும் நிறைவேற்ற வேண்டும் என்ற, பிரதமர் மோடியின் இலக்கை நிறைவேற்றும் வகையில், இந்த முடிவு, தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு வித்திடும். இதை முன்கூட்டியே உணர்ந்து, செயல்படுத்த முயன்ற, எம்.ஜி.ஆரின் கனவு நிறைவேற்றியதாகவும் அமையும்.தங்கள் ஆட்சி காலத்தில், மதுரையை இரண்டாம் தலைநகரமாக அறிவித்து, சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பவுர்ணமி யொட்டி  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறு மணி நேரமாக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று, கார்த்திகை மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை, 4:30 ... மேலும்
 
temple news
தேனி: தேனி மாவட்டத்தில் சிவன், முருகன் கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar