Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எளிமையாக நடந்த ஓணம் பண்டிகை திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி விழா:  இணையதளத்தில் ஒளிபரப்பு திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உன்னை காணாத கண்ணும்.. கோயில் திறப்பால் பக்தர்கள் நெகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
உன்னை காணாத கண்ணும்.. கோயில் திறப்பால் பக்தர்கள் நெகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

01 செப்
2020
11:09

கொரோனா ஊரடங்கால் ஐந்து மாதங்களாக பூட்டப்பட்டிருந்த ஹிந்து கோயில்களை திறக்கவும், பக்தர்கள் தரிசனம் செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதையறிந்த பக்தர்கள் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தனர். கோயில் நடை திறந்ததும் முதல் நபராக சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என வேண்டிக் கொண்டனர். தொற்று பரவாமல் தடுக்க மார்ச் 25 முதல் கோயில்கள் மூடப்பட்டன. ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்திற்குள் இருக்கும் சிறிய கோயில்கள் ஜூனில் திறக்கப் பட்டது. பெரிய கோயில்களை திறக்க தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க அரசு உத்தரவிட்டது. எனினும் சமூக இடைவெளி, முகக்கவசம் கட்டாயம் அணியவும், அதை கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் நீண்ட நாட்கள் அடைக்கப்பட்டிருந்த உடுமலை மாரியம்மன் கோவில் அரசு உத்தரவு படி திறக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவி., ஆண்டாள் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயில், அருப்புக்கோட்டை சிவன் கோயில், சாத்துார் பெருமாள் கோயில் உட்பட 546 சிறிய, பெரிய கோயில்கள் இன்று (செப்.,1) பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதிகாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை நடை திறந்திருக்கும். பரிகார பூஜைகள்ராகு மிதுன ராசியில் இருந்து ரிசபம் ராசிக்கும், கேது தனது ராசியில் இருந்து விருட்சக ராசிக்கும் இன்று இடம் பெயர்வதால் விருதுநகர் சிவன் கோயிலில் பரிகார பூஜைகள் இன்று அதிகாலையில் இருந்து நடைபெற்று வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள 8 நந்தி பெருமான்களுக்கும், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar