Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊரடங்கிற்கு பின் கோவில்கள் திறப்பு: ... ஆலாந்துறையில் ராகு - கேது பெயர்ச்சி விழா: பக்தர்கள் தரிசனம் ஆலாந்துறையில் ராகு - கேது பெயர்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் வாமனர் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் வாமனர் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

02 செப்
2020
11:09

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் திருவோணத்தை முன்னிட்டு வாமனர் வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க பகவான் சிறிய உருவில் வாமனராக அவதரித்து, பின்னர் உலகளந்த பெருமாளாக விஸ்வரூபம் எடுத்தார். நானே குறுகியதாகவும், அணுவுக்கும் அணுவாக இருக்கிறேன். அதேபோல் இப்பூவுலகில் எல்லாமாகவும் இருக்கிறேன் என்பது இருவேறு அவதாரங்களின் தத்துவமாகும். தானத்தில் சிறந்த மகாபலி அதில் தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற கர்வத்தை போக்க பகவான் எடுத்த முக்கிய அவதாரமாக இருக்கும் இவ்விரண்டு அவதாரங்களையும் ஒரே இடத்தில் தனித்தனி சன்னதியில் காணும் பாக்கியம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் சன்னதியில் மட்டுமே காணக்கிடைக்கும் அற்புதம். திருவோணத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு மகா வாமனர்க்கு திருமஞ்சனம் மாலை 5:00 மணிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் தீபம் ஏற்றப்பட்டு லட்சார்ச்சனை நடந்தது. ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தனிமனித இடைவெளியுடன் விழா சிறப்பாக நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar