Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் நிகழ்த்திய அற்புதம்! மாறுபட்ட அமைப்பில் நவகிரகங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாடியதால் பேச்சு வந்தது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2020
05:09


கலாவல்லியாகிய சரஸ்வதியின் அருள்பெற்றவர்களில் குமரகுருபரர் குறிப்பிடத்தக்கவர். இவருக்கு காசியில் மடம் ஒன்று கட்டும் எண்ணம் எழுந்தது. அதற்கான அனுமதியைப் பெற அங்கிருந்த சுல்தானை நேரில் சந்திக்க வேண்டிய கட்டாயம் உண்டானது. அவரிடம் இந்தியில் பேசினால் மட்டுமே விருப்பத்தைக் கூற முடியும் என்ற நிலையில், கங்கைக்கரையில் சரஸ்வதியை  தியானித்து  சகலகலாவல்லி மாலை என்னும் பத்து பாடல்களைப் பாடினார். அவரின் பக்திக்கு இரங்கிய சரஸ்வதி இந்தியில் பேசும் திறம்  அருளினாள். இதன் பின் மன்னரைச் சந்தித்த குமரகுருபரர் திருப்பனந்தாள் காசி மடத்தைக் கட்டும் உரிமையும்,அதற்கான இடமும் பெற்றார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar