Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடத்துப்பாளையம் பண்ணாரி மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தெலுங்கு புத்தாண்டு தினத்தில் உகாதி பச்சடி படைத்து வழிபடுவது ஏன்?
எழுத்தின் அளவு:
தெலுங்கு புத்தாண்டு தினத்தில் உகாதி பச்சடி படைத்து வழிபடுவது ஏன்?

பதிவு செய்த நாள்

18 மார்
2026
01:03

மதுரை; தெலுங்கு புத்தாண்டு (உகாதி) தினத்தில் அதிகாலை எண்ணெய் குளியல் செய்து, புத்தாண்டைகள் அணிந்து, யுகாதி அல்லது உகாதி பச்சடி உடனான அறுசுவை விருந்து சமைத்து, பண்டிகையை கொண்டாடப்படுகிறது.


உகாதி பச்சடி என்பது தெலுங்கு புத்தாண்டு (உகாதி) அன்று தயாரிக்கப்படும், வாழ்க்கையின் ஆறு சுவைகளை (இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு, உப்பு) உணர்த்தும் ஒரு பாரம்பரிய சத்துமிக்க பச்சடி ஆகும். இது வேப்பம்பூ, வெல்லம், மாங்காய், புளி, மிளகு, உப்பு, மற்றும் தேங்காய்/வாழைப்பழம் சேர்த்து, தண்ணீரில் கலந்து நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. வாழ்க்கையில் இன்பம், துன்பம், சவால், கசப்பான அனுபவங்கள் என அனைத்தும் கலந்துதான் வரும். இந்த ஆறு சுவைகளும் சேர்ந்த இந்த பச்சடியை இறைவனுக்கு படைத்து, உண்பது எல்லா சூழ்நிலைகளையும் சமமாக ஏற்கும் மனப்பக்குவத்தை உணர்த்துகிறது. இதனால் தெலுங்கு புத்தாண்டில் உகாதி பச்சடி முக்கிய இடம் பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; விஷ்ணு துர்க்கைக்கு நடந்த ராகு கால சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள சிட்டாம்பூண்டியில், விஜயநகர பேரரசர் சதாசிவ தேவராயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar