Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் அக்., ... பாக்.,ல் இந்து கோவில் சேதம்; பாகிஸ்தானியர் கைது பாக்.,ல் இந்து கோவில் சேதம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
600 ஆண்டுகளுக்கு முன்பே வரி கல்வெட்டில் தகவல்
எழுத்தின் அளவு:
600 ஆண்டுகளுக்கு முன்பே வரி கல்வெட்டில் தகவல்

பதிவு செய்த நாள்

12 அக்
2020
10:10

கிருஷ்ணகிரி : பர்கூரில், 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரி செலுத்துவது குறித்த கல்வெட்டை, வரலாற்று ஆய்வு குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப் படுத்தும் குழுவினர், பர்கூர் தாலுகா சாப்முட்லு கிராமத்தில், ஆய்வு செய்தனர். இதில், பட்டன் கொட்டாய் பெருமாள் கோவிலுக்கு அருகில், 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட, கல்வெட்டு கண்டறியப்பட்டது.இது குறித்து, அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இக்கல்வெட்டு, கி.பி. 1413ல் பொறிக்கப்பட்டது. அப்போது, தமிழகத்தை விஜயநகர மன்னர் முதலாம் தேவராயர் ஆட்சி செய்தார்.

ஆனால், கல்வெட்டில் மன்னரின் பெயரை குறிக்காததால், சிறு தலைவர்களால், இப்பகுதி ஆளப்பட்டு வந்ததை யூகிக்க முடிகிறது.இதில், வசூலிக்கப்படும் வரிகள் மற்றும் எள் போன்ற பயிர்கள், வெள்ளாடு, எருமை, எருது போன்றவற்றுக்கு விதிக்கப்படும் வரிகள் மூலம், லக்ஷ்மி நரசிம்மர் கோவிலுக்கு மாலை மற்றும் திருவிளக்கு ஏற்ற வேண்டும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்பகுதியை ஆண்ட அரும்பார்கிழார் தியாக பெருமாள் என்பவரின் தானத்தை, இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.மேலும், சாப்முட்லு என தற்போது அழைக்கப்படும் இந்த ஊர், 600 ஆண்டுகளுக்கு முன், செப்புமுற்றல் என, அழகிய தமிழில் அழைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar