Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி ... சத்யசாய் அறக்கட்டளைக்கு ஐ.நா., அங்கீகாரம் சத்யசாய் அறக்கட்டளைக்கு ஐ.நா., ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் தசரா விழாவில் சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் தசரா விழாவில் சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

28 அக்
2020
11:10

 திருநெல்வேலி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில், தசரா திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு சூரசம்ஹாரம் நடந்தது. துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் - முத்தாரம்மன் கோவிலில் நடக்கும் தசரா திருவிழாவில், பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடமிட்டு, ஆடிப்பாடி நேர்த்தி கடன் செலுத்துவர்.தசரா விழா அக்., 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோன பாதிப்பால், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர். தினமும் இரவில், அம்மன் வெவ்வேறு வாகனங்களில், வீதிஉலா வந்தார்.

மகிஷா சூரசம்ஹாரம்: நேற்று முன்தினம் நள்ளிரவில், கடற்கரைக்கு பதிலாக கோவில் வளாகத்தில் நடந்தது. பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.அதேபோல, திருநெல்வேலியில் தசரா திருவிழா தெற்கு பஜார் ஆயிரத்தம்மன் கோவிலில் அக்., 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவில், ஆயிரத்தம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளிஅம்மன், உலகம்மன், துாத்துவாரி அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்தும், அம்மன்கள் சப்பரங்களில் எழுந்தருளினர். எருமைகிடா மைதானத்தில், சூரசம்ஹாரம் நடந்தது. கலெக்டர் ஷில்பா பங்கேற்று கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar