Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களுக்கு ஒரு கால பூஜைக்கு நிதி ... திருப்பதி மலைப்பாதையில் பழைய வாகனங்களுக்கு அனுமதி இல்லை திருப்பதி மலைப்பாதையில் பழைய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷகம் செய்ய நடவடிக்கை தேவை
எழுத்தின் அளவு:
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷகம் செய்ய நடவடிக்கை தேவை

பதிவு செய்த நாள்

08 நவ
2020
11:11

கள்ளக்குறிச்சி: உலகியநல்லுார் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகளை மேற்கொள்ள அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி அடுத்த உலகியநல்லுார் கிராமத்தில் 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிரவந்த நாயகி சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 7 நிலைகள், 99 அடி உயர ராஜகோபுரத்துடன் உள்ள இக்கோவிலில், கணபதி, காசி விஸ்வநாதர், சொக்கநாதர், குபேந்திரன், முருகன், பிரம்மா, தட்சணாமூர்த்தி, பைரவர், நவக்கிரகம் உட்பட பல்வேறு சாமி சிலைகள் உள்ளன.இக்கோவிலில் கிரிவலம், பிரதோஷம், பைரவர் பூஜைகளின் போது சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். சிறப்பு மிக்க இக்கோவில், கடந்த 13 தலைமுறைகளுக்கு மேலாக கும்பாபிேஷகம் செய்யப்படாமல் உள்ளது.முறையான பராமரிப்பு இல்லாததால் ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதமடைந்தும், செடிகள் வளர்ந்து இருப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். கோவில் மதில் சுவரைச் சுற்றி புதர்மண்டிக் கிடப்பதால், அதன் புனித தன்மையினை இழந்து வருகிறது.எனவே, ராஜகோபுரத்தில் உள்ள செடிகளை அகற்றி, சேதமடைந்த சிலைகளை புனரமைப்பு செய்வதுடன், கும்பாபிேஷக திருப்பணிகளை மேற்கொள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar