Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிறியூர் அம்மனுக்கு சிறப்பு பூஜை கிராம கோவில் பூசாரிகளுக்கு நிவாரண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொது நலத்துடன் வாழ்பவர்களால் தான் இன்றும் மழை பெய்கிறது: திருச்சி கல்யாணராமன் பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2020
05:11

மதுரை : மதுரையில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் அனுஷ உற்ஸவத்தையொட்டி திருச்சி கல்யாணராமனின் சொற்பொழிவு வடக்கு மாசி வீதி தருமபுர ஆதினம் சொக்கநாதர் திருமண மண்டபத்தில் நடக்கிறது. நள சரித்திரம் என்ற தலைப்பில் அவர் நேற்று பேசியதாவது: நள மகாராஜாவை படிக்க சனிபகவான் 12 ஆண்டுகள் காத்திருந்தார். ஒரு குற்றமும் அவர் செய்யவில்லை. ஆனால் ஒரு நாள் காலை சரியாக கழுவவில்லை என கருதி நளவை சனி பிடித்தார். நாராயணன் நாமாவை சொல்லாதவர்களுக்கு எப்படி துன்பம் வருமோ அப்படி நளனுக்கு வந்தது.

புஷ்கரனோடு சூதாடி தோற்று, பின் அயோத்தி ராஜாவுக்கு தேரோட்டியும், சமையலும் செய்தார். பிறகு கார்க்கோடகன் அருளால் மனைவியுடன் ஒன்று சேர்ந்தார். சனி பகவான் காட்சியளித்து என்ன வரம் வேண்டும் என்றார். நளன் தனக்காக கேட்காமல் பொது நலமாக,சனி பகவானே, நீங்கள் யாரை ஏழரைச்சனி, அஷ்டமத்து சனி என பிடித்திருக்கிறீர்களோ அப்போது அடியேனுடைய வரலாறை கேட்பவர்களை ஒன்றும் செய்ய மாட்டேன் என வரம் தாருங்கள், என்றார். நாம் சுயநலத்துடன் எந்த காரியத்தையும் செய்ய கூடாது. பொதுநலத்துடன் வாழ்பவர்களால் தான் இன்றும் மழை பெய்து கொண்டிருக்கிறது, என்றார்.இன்றும் (நவ., 17) சொற்பொழிவு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு ... மேலும்
 
temple news
புதுடில்லி; சாத் பூஜை என்பது சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்ல நடத்தப்படும் விழாவாகும். வடமாநிலங்களில் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar