Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாலவாய நல்லுாரில் ஐயப்பன் சிலை ... கந்தசஷ்டி விழா: சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள்பாலிப்பு கந்தசஷ்டி விழா: சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிறருக்கு கொடுக்க தயங்கக்கூடாது: இந்திரா செளந்தர்ராஜன் பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2020
02:11

மதுரை : மதுரை சொக்கிக்குளம் காஞ்சி காமகோடி பீடத்தில் மகா பெரியவரின் நட்சத்திர உற்ஸவமான அனுஷ வைபவத்தை முன்னிட்டு எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் குருமகிமை என்ற தலைப்பில் பேசியதாவது: மகாபெரியவர் வாழும் வழிமுறைகளை அனைவரும் புரியும் விதத்தில் கூறியவர். நாம் எதை கொடுக்கிறோமோ அதுதான் நமக்கு திரும்ப கிடைக்கும். பிறருக்கு நாம் கொடுக்க தயங்கக்கூடாது. தினமும் ஒரு நல்லது செய்வதை கடமையாக கொள்ள வேண்டும். நல்லது செய்திட காசு பணம் இருக்க வேண்டும் என்பதில்லை. தெருவில் கிடக்கும் ஒரு முல்லை கொடியை எடுத்து ஓரமாக போடுவதுகூட நல்ல காரியம்தான். இப்படி நாம் கொடுப்பவராக நல்லது செய்பவராக வாழ்வதே கூட ஒரு வித பூஜைதான். இவ்வாறு அவர் பேசினார். மடத்தின் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சுந்தர், பொருளாளர் குமார் ஸ்ரீராம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சூதவனேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை

 சிவகங்கை காங்., எம்.,பி கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு, கொத்தமங்கலம் மேலச்சிவன் கோயில் சூதவனேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பிரசாதத்தை பூஜாரியிடம் இருந்து சினிமா தயாரிப்பாளர் கே.ஏ.சாய்சிதம்பரம், மாவட்டத் துணைத்தலைவர் பழ.காந்தி பெற்றுக்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar