Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ ... திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சங்காபிஷேகம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனி தோஷம் கழிக்க சிறப்பு வழிபாடு: மொரட்டாண்டி கோவிலில் ஏற்பாடு
எழுத்தின் அளவு:
சனி தோஷம் கழிக்க சிறப்பு வழிபாடு: மொரட்டாண்டி கோவிலில் ஏற்பாடு

பதிவு செய்த நாள்

14 டிச
2020
04:12

புதுச்சேரி: சனி பெயர்ச்சியை முன்னிட்டு, மொரட்டாண்டி கோவிலில் நல்லெண்ணெயில் முகம் பார்த்து சனி தோஷம் கழிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனீஸ்வர பகவான், வரும் 27ம் தேதி காலை 5:22 மணிக்கு, தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். சனி பெயர்ச்சியை முன்னிட்டு, மொரட்டாண்டியில் உள்ள நவக்கிரக கோவிலில் பல்வேறு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கோவிலில், உலகிலேயே மிக உயரமான 27அடி உயர பக்த அனுக்கிரக விஸ்வரூப சனீஸ்வரர் பஞ்சலோகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது. சனி பெயர்ச்சிக்கு முதல் நாளான 26ம் தேதியன்று மகா யாக த்துக்கும், அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனி பெயர்ச்சியன்று காலை 5:22 மணிக்கு, 80 அடி உயர மகர கும்பத்தில் 8,000 லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றப்படுகிறது. மேலும், சனீஸ்வர பக வானுக்கு இடைவிடாமல் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அந்த எண்ணெய் கிணற்றில் சாமி முகத்துடன், பக்தர்கள் தங்களது முகம் பார்த்து தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் வாங்கித்தந்து, இந்த வழிபாட்டில் கலந்து கொள்ளலாம்; இதன் மூலமாக அனைத்து விதமான சனி தோஷத்திலிருந்து விடுபடலாம் என, கீதாராம குருக்கள் தெரிவித்தார். மேலும் விபரங்களுக்கு, 93454 51655, 94862 68596, 94432 63442 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar