Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாள் சொர்க்கவாசல் தரிசனம் ... மார்கழி பூஜைக்காக ஸ்ரீவி., கோயில்களில் அதிகாலை நடை திறப்பு மார்கழி பூஜைக்காக ஸ்ரீவி., ...
முதல் பக்கம் » சிறப்பு செய்திகள்
அரங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு; ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2020
04:12

நாமக்கல்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாமக்கல் அரங்கநாதர் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசியான நேற்று, நாமக்கல், அரங்கநாதர் கோவிலில், சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறப்பு விழா நடந்தது. அதிகாலை, 4:30 மணிக்கு, கோவிலில் சொர்க்க வாசல் கதவுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் சொர்க்கவாசல் கதவுகளை திறந்து வைத்தனர். முதலில் சுவாமியின் ஜடாரி எடுத்து வரப்பட்டது. இணையவழியாக பதிவு செய்த, 750 பேர், நேரில் பதிவு செய்த, 750 பேர் என, தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கு, 1,500 பேர் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். நகரில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. ஆர்.டி.ஓ., கோட்டைக்குமார், ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

* ராசிபுரம், பொன் வரதராஜ பெருமாள் கோவிலில், சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று காலை, 5:00 மணிக்கு நடந்தது. பக்தர்கள், கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை தரிசித்து சென்றனர். தொடர்ந்து, ஜனகல்யாண் இயக்கம் சார்பில், பக்தர்களுக்கு, 50 ஆயிரம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. ஆர். புதுப்பாளையம், மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில், நாமகிரிப்பேட்டை வேணுகோபால் சுவாமி, கடந்தப்பட்டியில் குன்றில் உள்ள பொன்வரதராஜ பெருமாள் கோவில்; பள்ளிபாளையம், ப.வேலூர், குமாரபாளையம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் உள்ளிட்ட, மாவட்டத்தின் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

 
மேலும் சிறப்பு செய்திகள் »
temple news
காரமடை; கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு வைகுண்ட ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம நம்பெருமாளுக்கு சாற்றுமுறை திருஷ்டி ஆரத்தி பூஜை நடைபெற்றது.ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழா இராப்பத்து ஏழாம் நாளில், பரமபத வாசல் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலைசொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் ... மேலும்
 
temple news
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டதுசென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar