Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் ... கர்நாடகாவில் கண் திறந்த சிவலிங்கம் கர்நாடகாவில் கண் திறந்த சிவலிங்கம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயிலில் எடப்பாடி குழுவினர் தங்கி சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பழநி மலைக்கோயிலில் எடப்பாடி குழுவினர் தங்கி சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

04 பிப்
2021
07:02

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த பக்தர்கள் மலைக்கோயிலில் நேற்றிரவு தங்கி வழிப்பட்டனர்.


தைப்பூச விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பருவத ராஜகுல சமுதாயத்தினர் கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக பழநி முருகன் கோயிலுக்கு வருகின்றனர். அவர்கள் மலைக்கோயிலில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். இந்தாண்டு வழிபாட்டிற்காக இளநீர், பால், புஷ்பம், சர்க்கரை காவடி எடுத்து, ஆட்டம் பாட்டத்துடன் பழநிக்கு நேற்று வந்தனர். அவர்களை பெரியநாயகியம்மன் கோயில் முன் யானை கஸ்துாரி வரவேற்றது. பின்னர் காவடிக்கு சிறப்பு பூஜை செய்து மலைக்கோயில் சென்றனர். சாயராட்சை கட்டளை பூஜை, ராஜ அலங்காரம், ராக்கால கட்டளை பூஜையில் சுவாமி தரிசனம் செய்தனர். பூக்களால் மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் அலங்காரம் செய்தனர். நேற்றிரவு முழுவதும் மலைக்கோயிலில் தங்கினர். பருவதராஜகுல சமுதாய மக்கள் மட்டும் தங்கி வழிபட அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar