Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்லாண்டியம்மன் கோவில் ... திருக்காஞ்சியில் மாசிமக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக அமைதி வேண்டி தம்பதிகள் பாதயாத்திரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2021
07:02

பெரம்பலுார்: உலக அமைதி வேண்டி, 650 கிலோ மீட்டர் பாத யாத்திரை செல்லும் தம்பதிக்கு பெரம்பலுாரில் காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரையை சேர்ந்த தம்பதியரான கருப்பையா, சித்ரா ஆகியோர் மகாத்மா காந்தியின் 73வது ஆண்டு நினைவாக, உலக அமைதி வேண்டி திருப்பூர் முதல் சென்னை வரை 650 கிலோ மீட்டர் துாரம் பாத யாத்திரை செல்ல முடிவு செய்தனர். இதன்படி, கடந்த ஜன., 1ம் தேதி திருப்பூரில் பாத யாத்திரையைத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டம், திருச்சி மாவட்டம் ஆகிய பகுதிகளில் வழியாக நேற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தனர் இத்தம்பதியினருக்கு பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் தீரன் நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் மாநில பொதுச்செயலர் தமிழ்ச்செல்வன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்று தம்பதிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர் பின்னர் விழுப்புரம் மாவட்டம் நோக்கி சென்ற அவர்களை அனைவரும் வழியனுப்பி வைத்தனர் மார்ச் 12ஆம் தேதி வரை 41 நாட்களில் 650 கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணித்து சென்னையில் பாத யாத்திரையை நிறைவு செய்ய உள்ளனர். தம்பதிகள் இதேபோல் 95 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாதயாத்திரை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar