Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெண்காடு புதன் பகவான் கோவிலில் ... சங்கர நாராயணர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி  அர்ச்சனை சங்கர நாராயணர் கோவிலில் தேய்பிறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நள்ளிரவில் நடந்த காமன் கூத்து விழா: பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
நள்ளிரவில் நடந்த காமன் கூத்து விழா: பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

07 மார்
2021
01:03

கூடலூர்: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில், காமன் கூத்து திருவிழா நள்ளிரவில் பாரம்பரியம் மாறாமல் நடந்தது

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஆமைக்குளம் பகுதியில் பங்குனி மாதத்தில், தன் தவத்தை கலைக்கும் மன்மதனை, சிவன், நெற்றி கண்திறந்து எரிக்கும் காமன் கூத்து திருவிழா பாரம்பரியம் மாறாமல், நடந்து வருகிறது. இதன் 30வது ஆண்டு விழா பிப்., 16 ல் துவங்கி நடந்தது. இதன் நிறைவு விழா, நேற்று முன்தினம், இரவு 8:00 மணிக்கு ஆசிர்வாதம் பெறும் நிகழ்ச்சியுடன் துவங்கி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. நள்ளிரவு 12:00மணிக்கு வில்பாலித்தல், பட்டத்து தேர் கன்திறந்து ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, ரதி - மன்மதன் திருமணம்; மொய் விருந்துபசாரம் நடந்தது. நள்ளிரவு 1:30 மணிக்கு சிவபெருமான் தியானத்தில் அமரும் நிகழ்ச்சி; தூதுவன் வருகை, தட்சன் யாகம்; வீரபத்திரன் வருகை; தட்சன் வதைப்படலம்; அதிகாலை 5.15 மணிக்கு எமன் பாசக்கயிற்றுடன் காளையன் சிங்கிலி வருகை நிகழ்ச்சிகள் நடந்தது. அதிகாலை 5:30மணிக்கு தன் தவத்தைக் அலைக்கும் மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண் மூலம் எரிக்கும் நிகழ்ச்சி தத்துரூபமாக நடந்தது. இந்நிகழ்ச்சியை, பக்தர்கள் கண்விழிக்க பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டின் குரு ஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட சைவத் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை: ஜவ்வாதுமலை, கோவிலுார் மலை கிராமத்தில், மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் அருகே ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சுவாமி சிலையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar