Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனா பரவல் அதிகரிப்பு: ஷீர்டி பாபா ... அலகுமலை கைலாசநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு அலகுமலை கைலாசநாதர் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் மாரியம்மன் கோயிலில் அக்கினி சட்டி: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
விருதுநகர் மாரியம்மன் கோயிலில் அக்கினி சட்டி: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

06 ஏப்
2021
12:04

விருதுநகர் : விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏரளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஹிந்து நாடார் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 28 ல் கொடியேற்றுடன் துவங்கியது. தினமும் அம்மன் ,வெயிலுகந்தம்மனுடன் பல்வேறு மண்டகபடியில் எழுந்தருளினார்.பெண் பக்தர்கள் விழா துவங்கிய நாள் முதல் இரவு முழுவதும் குடங்களில் தண்ணீர் சேகரித்து கொடி மரத்திற்கு ஊற்றி வழிபட்டனர். விருதுநகர் மட்டுமன்றி சுற்று கிராமத்தினர், வெளி மாவட்ட பக்தர்களும் அதிகளவில் பங்கேற்றனர்.

மார்ச் 4ல் கோயில் முன்பு பெண்கள் பொங்கலிட்டு வழிப்பட்டனர். நேற்று நடந்த அக்னிசட்டியை தொடர்ந்து, விரதமிருந்து பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் அக்னிட்டி எந்தி வந்தனர். நேற்று இரவு வரை இது தொடர்ந்தது. 11,21 என தீ சட்டிகளை பக்தி பரவசத்துடன் ஏந்தி வந்தனர். இதோடு கரும்பு தொட்டில் குழந்தை, காவடி, கயிறுகுத்து, கரும்புள்ளி செம்புள்ளி, காளி உள்ளிட்ட பல்வேறு வேடங்களுடன் வந்து அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர்.

இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர். விழாவையொட்டி விருதுநகரில் எங்கும் பக்தர்களின் ஆஹோ...அய்யாேஹா பக்தி கோஷம் எதிரொலித்தது.கோயிலிலும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். இதையொட்டி விருதுநகர் விழாக்கோலம் பூண்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar