Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மீன் பிடிக்க பழக்குங்கள் இரட்டிப்பு பலன் கிடைக்கும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேண்டாமே அவசர புத்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2021
05:05


சிறுவன் ஒருவன் வீட்டில் பட்டுப்புழு வளர்த்தான். தன்னைச் சுற்றிலும் பட்டு நுாலால் கூட்டைக்கட்டி உள்ளே புழு வசித்தது. பட்டுப்பூச்சியாக மாறி வெளியே வரும் முயற்சியில் இருந்தது அந்த புழு. கூட்டிலிருந்து வெளியில் வருவது என்பது எளிதான ஒரு விஷயம் அல்ல. பலமணி நேரம் பொறுமை, விடாமுயற்சியுடன் போராடி தான் வெளியே வர வேண்டும். ஆனால் அதுவரை அந்த சிறுவனால் பொறுக்க முடியவில்லை. பட்டாம் பூச்சி படும் கஷ்டத்தையும் அவனால் தாங்க முடியவில்லை. கூரிய கத்தியால் மெதுவாக கூட்டை வெட்டி பூச்சியை சுலபமாக வெளியே எடுத்து விட்டான். ஆனால் அது பறக்க முடியாமல் தத்தளித்தது. அதன் உடல் பெரிதாக இருந்தபடியால் கீழே விழுந்தது. முடிவாக அந்த பூச்சி இறக்கவே, எறும்புகளுக்கு உணவானது.
அதை கவனித்த சிறுவனின் தந்தை, ‘‘ராஜா... அந்தப் பூச்சி கூட்டிலிருந்து வெளியில் வருவதற்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அதன் தசை, நரம்புகளை பலப்படுத்தும். பல மணி நேர போராட்டத்தால் அதன் உடல் வற்றி எடை குறையும். அதுவே அது பறப்பதற்கு உதவியாக அமையும். பூச்சி தானாகவே முயற்சித்து வெளியே வந்திருந்தால் பரிபூரண வளர்ச்சி பெற்றிருக்கும். உன் அவசர புத்தியால் அதன் வாழ்க்கை பாழாகி விட்டது’’ என்றார்.
நீடிய பொறுமைக்கு வெகுமதியாக அனைத்தையும் இரட்டிப்பாக ஆண்டவர் அளி்ப்பார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

தக்வா ஏப்ரல் 24,2026

தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் உமர் (ரலி). அப்போது அங்கு வந்த ஒருவர் உமரிடம், ‘‘தக்வா என்றால் ... மேலும்
 

அதிசயம் ஏப்ரல் 24,2026

உசைத் பின் ஹுளைர் என்பவர் இரவில் வீட்டில் இருந்தார். அப்போது குர்ஆனில் உள்ள 2ம் அத்யாயமான ‘அல்பகரா’ ... மேலும்
 

எது மகிழ்ச்சி ஏப்ரல் 24,2026

முகமது இக்பால் சொந்தமாக பல கப்பல்கள் வைத்திருந்தார். சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக ... மேலும்
 

நம்மவர் ஏப்ரல் 24,2026

இஸ்ரேலில் யூதர்கள், சமாரியர்கள் என இரண்டு இனத்தவர்கள் வாழ்ந்தனர். சமாரியர்களை பார்ப்பதையோ, ... மேலும்
 

பணம் யாருக்கு ஏப்ரல் 24,2026

கோபக்காரனான பவுலும், பொறுமைசாலியான ஜானும் சகோதரர்கள். கட்டட தொழிலாளர்களான இருவரும் அவசர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar