Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நலவாரிய பூஜாரிகளுக்கும் நிவாரணம் ... ராமேஸ்வரத்தில் ஆன்லைனில் பரிகார பூஜை : பக்தர்கள் வரவேற்பு ராமேஸ்வரத்தில் ஆன்லைனில் பரிகார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் தீ தடுப்பு கருவிகள்: இந்து தமிழர் கட்சி கோரிக்கை
எழுத்தின் அளவு:
கோவில்களில் தீ தடுப்பு கருவிகள்: இந்து தமிழர் கட்சி கோரிக்கை

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2021
05:06

சென்னை:தீ விபத்து ஏற்படாமல் இருக்க, அனைத்து கோவில்களிலும், தேவையான தீ தடுப்பு கருவிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என, இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை: மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் நடந்த தீ விபத்து குறித்து, முழுமையான விசாரணை நடத்த வேண்டும். கோவில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு, பிராயசித்த பரிகாரம் செய்ய வேண்டும். தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து கோவில்களிலும், தீ விபத்து ஏற்படாமல் தடுக்க, தேவையான தீ தடுப்பு கருவிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கிட வேண்டும்.தேரோட்டம் நடக்கும் கோவில்களில், திருத்தேர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெட்ட வெளியில் நிற்கும் தேர்களுக்கு கொட்டகை அமைத்து பாதுகாக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மற்றும் பகவதி அம்மன் மீது பக்தி கொண்ட அனைவரும், தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி, கூட்டு வழிபாடு நடத்த வேண்டும்.கோவில்களில், ரசாயன கலப்பு இல்லாத கற்பூரம் ஏற்ற வேண்டும்; இல்லையேல் நெய் தீபம் ஏற்றி, அம்மனுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.இவ்வாறு ராமரவிக்குமார் தெரிவித்துள்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar