Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆக்சிஜன் செறிவூட்டி வீட்டுக்கே ... தணிகாசலம்மன் கோவிலில் ஆண்டு விழா தணிகாசலம்மன் கோவிலில் ஆண்டு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறநிலையத்துறை ஆவணங்கள் ‘டிஜிட்டல்’ முறையில் பாதுகாப்பு
எழுத்தின் அளவு:
அறநிலையத்துறை ஆவணங்கள் ‘டிஜிட்டல்’ முறையில் பாதுகாப்பு

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2021
03:06

சென்னை :அறநிலையத் துறை ஆவணங்களை, டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் திட்டத்தை, அமைச்சர் சேகர்பாபு, நேற்று துவக்கி வைத்தார்.ஹிந்து சமய அறநிலையத் துறையில், பல்வேறு நலத்திட்டங்கள், சீர்திருத்தங்கள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதில், இத்துறையின் பழமையான ஆவணங்கள், கோப்புகளை, டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் திட்டமும் ஒன்றாகும்.

அவசியம்: அதன்படி, சென்னை, நுங்கம்பாக்கம், அறநிலையத் துறை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள பழமையான கோப்புகளை, டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் திட்டத்தை, துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார். அறநிலையத் துறை கோவில்களின் நிர்வாகங்கள், திருப்பணிகள்,நிலங்கள் குத்தகை உள்ளிட்டவை பரிசீலிக்கப்பட்டு, அரசு, கமிஷனர் அளவில், உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அவற்றுக்கான கோப்புகள், பதிவறையில் பாதுகாத்து வரப்படுகின்றன. இதில், நீண்ட கால கோப்புகளை, டிஜிட்டல் முறையில், படி எடுத்து பாதுகாப்பது அவசியமானது.

விரிவுபடுத்தப்படும்: இத்திட்டத்தின் கீழ், நிலையான கோப்புகள் உள்ளிட்ட அனைத்தும், டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் பணிகள், நேற்று துவங்கின.இதன் வாயிலாக, பழமையான கோப்புகளை, காலப்போக்கில் சிதிலமடையாமல் காக்க முடியும். மேலும், சார்நிலை அலுவலகங்களில் உள்ள நீண்ட கால கோப்புகளை பாதுகாக்க, படிப்படியாக இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. துவக்க நிகழ்ச்சியில், அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் ரமணசரஸ்வதி பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar