Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் ... அறநிலையத்துறை ஆவணங்கள் ‘டிஜிட்டல்’ முறையில் பாதுகாப்பு அறநிலையத்துறை ஆவணங்கள் ‘டிஜிட்டல்’ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆக்சிஜன் செறிவூட்டி வீட்டுக்கே வரும்! ஸ்ரீசத்ய சாய் சேவா ஏற்பாடு
எழுத்தின் அளவு:
ஆக்சிஜன் செறிவூட்டி வீட்டுக்கே வரும்! ஸ்ரீசத்ய சாய் சேவா ஏற்பாடு

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2021
03:06

 திருப்பூர்: ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்கள் தற்காலிகமாக பயன்படுத்த, ஆக்சிஜன் செரிவூட்டிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

கொரோனா தொற்று பாதித்தவர்கள், ஆக்சிஜன் உதவியுடன் சுவாசித்தபடி சிகிச்சை பெற்று குணமடைகின்றனர். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றதும், சில வாரங்கள் வரை மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கிறது.அத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு உதவும் வகையில், ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகளை சில நாட்களுக்கு இலவசமாக வழங்கி உதவுகிறது. திருப்பூர் மாவட்ட சத்ய சாய் சேவா நிறுவனத்துக்கு, நான்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் செறிவூட்டி தேவைப்படுவோர், 044 40115500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.நிர்வாகிகள் கூறுகையில், தொற்று குணமாகி, வீடு திரும்பியவர்களுக்கு, ஆக்சிஜன் செறிவூட்டி தேவையெனில் தொடர்பு கொள்ளலாம். ஐந்து நாட்கள் வரை பயன்படுத்த இலவசமாக வழங்கப்படும். கட்டுப்பாட்டு அறை எண்ணில் பதிவு செய்தவர்கள் விவரம், மாவட்ட குழுவுக்கு தெரிவிக்கப் படும்.டாக்டர் பரிந்துரை கடிதத்துடன் வருவோர், ஆதார் உள்ளிட்ட விவரங்களை வழங்கி, ஆக்சிஜன் செறிவூட்டிகளை எடுத்துச்சென்று, ஐந்து நாட்கள் பயன்படுத்திவிட்டு, திரும்ப வழங்கிவிடலாம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar