Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் ... அறநிலையத்துறை ஆவணங்கள் ‘டிஜிட்டல்’ முறையில் பாதுகாப்பு அறநிலையத்துறை ஆவணங்கள் ‘டிஜிட்டல்’ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆக்சிஜன் செறிவூட்டி வீட்டுக்கே வரும்! ஸ்ரீசத்ய சாய் சேவா ஏற்பாடு
எழுத்தின் அளவு:
ஆக்சிஜன் செறிவூட்டி வீட்டுக்கே வரும்! ஸ்ரீசத்ய சாய் சேவா ஏற்பாடு

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2021
03:06

 திருப்பூர்: ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்கள் தற்காலிகமாக பயன்படுத்த, ஆக்சிஜன் செரிவூட்டிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

கொரோனா தொற்று பாதித்தவர்கள், ஆக்சிஜன் உதவியுடன் சுவாசித்தபடி சிகிச்சை பெற்று குணமடைகின்றனர். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றதும், சில வாரங்கள் வரை மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கிறது.அத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு உதவும் வகையில், ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகளை சில நாட்களுக்கு இலவசமாக வழங்கி உதவுகிறது. திருப்பூர் மாவட்ட சத்ய சாய் சேவா நிறுவனத்துக்கு, நான்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் செறிவூட்டி தேவைப்படுவோர், 044 40115500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.நிர்வாகிகள் கூறுகையில், தொற்று குணமாகி, வீடு திரும்பியவர்களுக்கு, ஆக்சிஜன் செறிவூட்டி தேவையெனில் தொடர்பு கொள்ளலாம். ஐந்து நாட்கள் வரை பயன்படுத்த இலவசமாக வழங்கப்படும். கட்டுப்பாட்டு அறை எண்ணில் பதிவு செய்தவர்கள் விவரம், மாவட்ட குழுவுக்கு தெரிவிக்கப் படும்.டாக்டர் பரிந்துரை கடிதத்துடன் வருவோர், ஆதார் உள்ளிட்ட விவரங்களை வழங்கி, ஆக்சிஜன் செறிவூட்டிகளை எடுத்துச்சென்று, ஐந்து நாட்கள் பயன்படுத்திவிட்டு, திரும்ப வழங்கிவிடலாம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது.இதில் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; நாளை பத்மனாபபுரத்தில் இருந்து புறப்படும் நவராத்திரி பவனிக்காக சுசீந்திரத்தில் இருந்து ... மேலும்
 
temple news
கோவை; கோவை ஆர். எஸ். புரம் சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி, சிறுகடம்பூர் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஐந்து நிலை ராஜ கோபுரம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் உருவச்சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar