Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவகளை அகழாய்வில் 16 முதுமக்கள் ... வராஹி அம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை வராஹி அம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற ஐகோர்ட் அவகாசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2021
09:06

மதுரை : கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், அவரது ஆட்கள் கட்டிய வணிக கட்டடத்தை அகற்ற கோரிய வழக்கில், சம்பந்தப்பட்டோருக்கு அரசு அவகாசம் அளித்து உள்ளது.

அதன்படி அகற்றாவிடில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்ட தி.மு.க., துணைச் செயலர் சேங்கைமாறன் தாக்கல் செய்த மனு:சிவகங்கை கவுரி விநாயகர் கோவில், அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக, காஞ்சிரங்கால் மகா சிவனேந்தலில் 9 ஏக்கர் 58 சென்ட் புஞ்சை நிலம் உள்ளது. இதை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், அவரது ஆட்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆக்கிரமித்தனர். அதில் வணிக வளாக கட்டடம் கட்ட துவங்கினர். ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை கோரி சிவகங்கை கலெக்டர், அறநிலையத் துறை இணை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். கட்டடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆனால், கட்டடத்தை அகற்றவில்லை. ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி உத்தரவு: ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள சம்பந்தப்பட்டோருக்கு அறநிலையத் துறை, 12 வாரம் அவகாசம் அளித்துஉள்ளது. அதன்படி அகற்றாவிடில், அறநிலையத் துறையே நடவடிக்கை எடுக்கலாம்.ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு அதற்குரிய செலவு தொகையை ஆக்கிரமிப்பாளர்களிடம் வசூலித்துக் கொள்ளலாம்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது. அதனையொட்டி நேற்று மாலை 6:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் ஆண்டு முழுவதும் 450 விழாக்கள் நடக்கின்றன அவற்றுள் சிகரம் வைத்தது போல ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வட பத்ர சயனர் சன்னதியில் புரட்டாசி பிரமோற்சவ ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட சக்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான நவராத்திரி மஹோத்ஸவத்தையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar