Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சின்னகடம்பூரில் ஜாத்திரை விழா பாலையூர் லக்ஷ்மி நாராயண பெருமாள், கோதண்டராமர் சுவாமி கோயில் சம்ப்ரோட்சணம் பாலையூர் லக்ஷ்மி நாராயண பெருமாள், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்கள் இடிப்பு உத்தரவால் தர்மசங்கடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2021
03:09

பெங்களூரு: கர்நாடகாவின், ஒவ்வொரு தாலுகாவிலும், சட்ட விரோதமாக கட்டப்பட்ட கோவில்கள், மசூதி, சர்ச்களை வாரம் ஒன்றாக இடிக்கும்படி, இலக்கு நிர்ணயித்து அரசு தலைமை செயலர் ரவிகுமார் பிறப்பித்த குளறுபடியான உத்தரவால், அரசு தர்மசங்கடத்தில் சிக்கியது. எனினும், அந்த உத்தரவு பின், வாபஸ் பெறப்பட்டது.மாநில அரசின் தலைமை செயலர் ரவிகுமார், ஜூலை 1ல், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், கடிதம் எழுதியிருந்தார்.இக்கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது:உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி, சட்ட விரோதமாக கட்டப்பட்ட கோவில்கள், மசூதிகள், சர்ச்களை அடையாளம் காண வேண்டும். வாரம் ஒன்று வீதம் இடிக்க வேண்டும். ஜூலை 15ல் இருந்தே பணியை துவங்க வேண்டும். ஆகஸ்ட் 12க்குள், பணிகள் முடிந்திருக்க வேண்டும். பணிகளின் முன்னேற்றம் குறித்து, மாதந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கலெக்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.தலைமை செயலர் காலக்கெடு விதித்ததால், மாவட்ட நிர்வாகங்கள், அவசர, அவசரமாக கோவில்களை இடிக்கத் துவங்கின.குறிப்பாக மைசூரில் புராண பிரசித்தி பெற்ற கோவிலை இடித்தது, பெரும் சூறாவளியை கிளப்பியது. பொது மக்கள், பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் இதை வன்மையாக கண்டித்தனர். அதையடுத்தே, தலைமை செயலரின் உத்தரவை நிறுத்தி வைக்குமாறு மீண்டும் ஒரு உத்தரவு விதான் சவுதாவிலிருந்து பிறப்பிக்கப்பட்டது. தலைமை செயலர் பிறப்பித்த உத்தரவு தான், அரசை தர்மசங்கடத்தில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்;  உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில்  ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே, அமராவதி ஆற்றின் கரையில், பழமையான அம்மன் சிலை கண்டறியப்பட்டுள்ளது. உடுமலை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar