Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பீமேஸ்வரன் கோவில் நிலம் அளவீடு ... கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வணிகக்குழு கல்வெட்டு கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோகர்ணா கோவிலில் குழப்பம்: பக்தர்கள் தரிசனம் நிறுத்தம்
எழுத்தின் அளவு:
கோகர்ணா கோவிலில் குழப்பம்: பக்தர்கள் தரிசனம் நிறுத்தம்

பதிவு செய்த நாள்

23 செப்
2021
03:09

கார்வார்: குமட்டாவின் பிரசித்தி பெற்ற, புண்ணிய தலமான கோகர்ணா மஹாபலேஸ்வரர் கோவிலில், பூஜை செய்யும் விஷயத்தில், இரண்டு அர்ச்சகர்கள் இடையே போட்டி எழுந்துள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனம், பிரசாத வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. உத்தரகன்னடா பகுதியில் உள்ள கார்வாரின் கோகர்ணா, வரலாற்று பிரசித்தி பெற்ற புண்ணியதலமாகும்.


அர்ச்சகர்கள் மோதல் இங்குள்ள மஹாபலே ஸ்­வரர் கோவில் கர்ப்பகுடியில் உள்ள ஆத்மலிங்கம் அருகில் அமர்ந்து பூஜை செய்யும் விஷயத்தில், இரண்டு அர்ச்சகர்கள் இடையே, போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்களின் மோதலால், மஹாபலேஸ்வரர் கோவிலில் பூஜை, பிரசாதம் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் மாதக்கணக்கில் மூடப் பட்ட கோவில்கள், இப்போது தான் திறக்கப்பட்டு உள்ளது. பூஜை, புனஸ்காரங்கள், பிரசாதம் வினியோகம், அன்னதானம் போன்ற சேவைகளுக்கு, அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், கோகர்ணா மஹாபலேஸ்வரர் கோவிலில் மட்டும், சுவாமி தரிசனம், பிரசாத வினியோகத்துக்கு அனுமதியில்லை. தினமும் இங்கு ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர். கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லாததால், இவர்கள் வெளியே இருந்து, மஹாபலேஸ்வரரை தரிசித்து செல்கின்றனர். ஆலோசனை கூட்டம் கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில், வரும் 27ல், ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தில் , இரண்டு அர்ச்சகர்கள் இடையே ஏற்பட்டுள்ள மோதல், பூஜை செய்ய , பிரசாத வினியோகத்துக்கு அனுமதி அளிப்பது பற்றி, ஆலோசிக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar