Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கோவில் ராஜகோபுரம் மீது ஏறி ... கோகர்ணா கோவிலில் குழப்பம்: பக்தர்கள் தரிசனம் நிறுத்தம் கோகர்ணா கோவிலில் குழப்பம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பீமேஸ்வரன் கோவில் நிலம் அளவீடு செய்யும் பணி
எழுத்தின் அளவு:
பீமேஸ்வரன் கோவில் நிலம் அளவீடு செய்யும் பணி

பதிவு செய்த நாள்

23 செப்
2021
02:09

 தொடுகாடு: தொடுகாடு ஊராட்சியில், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள பீமேஸ்வரன் கோவில் நிலம் அளவீடு செய்யும் பணி நேற்று நடந்தது.கடம்பத்துார் ஒன்றியம், தொடுகாடு ஊராட்சியில் உள்ளது பீமேஸ்வரன் கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, 60க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.இதுகுறித்து, அறநிலையத் துறையினருக்கு வந்த புகாரின் அடிப்படையில், நேற்று, அறநிலையத் துறையினருடன் இணைந்து வருவாய்த் துறையினரும் நில அளவீடு செய்யும் பணி நேற்று மேற்கொண்டனர்.திருவள்ளூர் நில எடுப்பு தாசில்தார் சுப்பிரமணியன், அறநிலையத் துறை செயல் அலுவலர் பிரபாகரன், வி.ஏ.ஓ., குமரன், அறநிலையத் துறை கணக்கர் முருகன் உட்பட வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்து அளவீடு செய்தனர்.இப்பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம சேவை மையம் போன்ற அரசு கட்டடங்களே கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மப்பேடு போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.இதுகுறித்து தாசில்தார் சுப்பிரமணியன் கூறியதாவது: ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ள பீமேஸ்வரர் கோவில் நிலத்தின் இன்றைய மதிப்பு 10 கோடி ரூபாய் இருக்கும். நிலம் ஆக்கிரமிப்பு குறித்து, அரசுக்கு அறிக்கை தயார் செய்து அனுப்புவோம்.அரசிடமிருந்து உத்தரவு வந்தவுடன், ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். பின், ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar