Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ... வெள்ளி கதாயுதம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு காணிக்கை வெள்ளி கதாயுதம் ஆஞ்சநேயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் காளி சூலம் மாற்றப்பட்டுள்ளதா?
எழுத்தின் அளவு:
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் காளி சூலம் மாற்றப்பட்டுள்ளதா?

பதிவு செய்த நாள்

28 செப்
2021
09:09

திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், காளியம்மன் சிலை வைக்கப்பட்டுள்ளது. இங்கு, காளியம்மன் கையில் உள்ள சூலம் மாற்றப்பட்டுள்ளதாக பணியாளர்கள் புலம்புகின்றனர். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவின்கீழ் செயல்படும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், 2012ம் ஆண்டு கோவிலில் பணிபுரிபவர்கள் மற்றும் வெளி ஆட்கள் தொடர்புடன் காளியம்மன் கையில் உள்ள சூலத்தை இரவோடு இரவாக திருடிவிட்டு, அதே அளவுடைய வேறு சூலம் செய்து வைத்தனர். ஐம்பொன்னால் செய்யப்பட்ட, பழமையான சூலம் திருடப்பட்டு உள்ளது.

இதில், கோவிலில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளது என தெரிந்தும், திருத்தணி கோவில் அதிகாரிகள், 10 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் யாரை பாதுகாக்கின்றனர் என்று தெரியவில்லை என, வடாரண்யேஸ்வரர் கோவிலில் பணிபுரிபவர்கள் புலம்புகின்றனர். இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன், பக்தர் ஒருவரிடம் ஊழியர் இதுகுறித்து தெரிவித்தார். இதையடுத்து, இத்தகவல் வெளியே தெரிய வந்தது. இது குறித்து பக்தர் ஒருவர் கூறுகையில், தற்போது உள்ள சூலத்தையும், முன்பிருந்த சூலத்தின் படத்தையும் வைத்து பார்த்தாலே தெரிந்துவிடும். பழைய சூலத்தின் நடுப்பகுதி வலது பக்கம் திரும்பி இருக்கும் என்றார். இது குறித்து திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் ரமணி கூறுகையில், உடனடியாக ஆய்வு செய்யப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar