Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி விழாவிற்கு வந்தாச்சு பல ... சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் கும்பாபிஷேகம்  நடத்த வலியுறுத்தல் சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தத்த பீடத்தில் பூஜை செய்யும் உரிமை அரசு உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட்
எழுத்தின் அளவு:
தத்த பீடத்தில் பூஜை செய்யும் உரிமை அரசு உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட்

பதிவு செய்த நாள்

29 செப்
2021
12:09

பெங்களூரு: சிக்கமகளூரின் பிரசித்தி பெற்ற தத்த பீடத்தில் பூஜை செய்வதற்காக முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரை நியமித்து, கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை, உயர்நீதிமன்றம் ரத்து

செய்து நேற்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.


சிக்கமகளூரு மாவட்டத்தின், பாபாபுடன் கிரிமலையில், ஸ்ரீகுரு தத்தாத்ரேயா பீடத்தின் கோவில் அமைந்துள்ளது. புகழ் பெற்ற ஆன்மிக தலமாக உள்ளது. ‘தத்த பீடம்’ என்று அழைக்கப்படும். ஆண்டுதோறும் அப்பகுதியை சேர்ந்த ஹிந்துக்கள் மாலை அணிந்து பாத யாத்திரையாக இங்கு சென்று வழிபடுவது வழக்கம். ஆனால், சித்தராமையா முதல்வராக இருந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில், 2018, மார்ச் 19ல், தத்த பீடத்தில் பூஜை செய்வதற்கு முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த முஜாவர் என்று அழைக்கப்படுபவரை நியமித்து அரசு உத்தரவிட்டது. ஹிந்து கோவிலுக்கு, முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரை பூஜைக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, ஸ்ரீகுரு தத்தாத்ரேயா பீட கோவில் சம்வர்த்த னா சமிதி, 2018 ஏப்ரலில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், 2021 ஆகஸ்டில் விசாரணையை முடித்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், முஜா வரை நியமித்து 2018ல் அரசின் உத்தரவை நீதிபதி தினே ஷ்குமார், நேற்று ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பு அளித்தார். இந்த பிரச்னையை புதிதாக கருதி, சட்டப்படி சரியான முடிவை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டார். உயர்நீதிமன்ற தீர்ப்பு ஹிந்துக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கமகளூரில் இனிப்பு ஊட்டி பா .ஜ.,வினர் ஆரவாரம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா துவங்கியது. வேத ... மேலும்
 
temple news
அன்னூர்; ஆடி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar