Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூரக்குளத்தில் பாண்டியர் கால ... வாரம் முழுவதும் வழிபாட்டுக்கு அனுமதி: சுவாமிமலையில் பக்தர்கள் ஆர்ப்பாட்டம் வாரம் முழுவதும் வழிபாட்டுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனிக்கிழமைகளில் அரங்கநாதர் கோவிலை திறக்க அரசுக்கு; பா.ஜ., கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2021
03:09

மேட்டுப்பாளையம்: சனிக்கிழமைகளில், காரமடை அரங்கநாதர் கோவிலைத் திறக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில பா.ஜ., விவசாய அணி செயற்குழு உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ கோவில், காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கொண்ட பெருமை வாய்ந்த கோயிலாகும். ராமானுஜர் மேலக்கோட்டை செல்லும்போது, இங்கு வந்து சென்றதாக வரலாறு கூறுகிறது. மேலும் காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமைகளில் விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டுச் செல்வது வழக்கம். சனிக்கிழமைகளில் கோவில் வளாகத்திலும், முன்பும் அமர்ந்திருக்கும் தாசர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை, தலைவாழை இலையில் படையலிட்டு கொடுப்பதை, பெருமாளுக்கு கொடுப்பதாக ஐதீகம். வாசகர்களிடமிருந்து பக்தர்கள் சிறிது பெற்று, தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று, பொங்கலுக்கு விரதத்தை முடிப்பது வழக்கம். காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு இது சிறப்பாகும்.

மேலும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும், நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் அரங்கநாயகி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பத்தாவது நாள் விஜயதசமி அன்று, அரங்கநாத பெருமாள், குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து, பரிவேட்டை மைதானத்தில் எழுந்தருளும், வைபவம் வெகு சிறப்பாக நடைபெறும். எனவே புரட்டாசி மாதத்தில் உள்ள சனிக்கிழமை நாட்களில், காரமடை அரங்கநாதர் கோவில்களை திறந்து, பக்தர்கள் வழிபாட்டிற்கு, தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு பா.ஜ., மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் பாண்டுரங்கன், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பவுர்ணமி யொட்டி  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறு மணி நேரமாக ... மேலும்
 
temple news
சென்னை; பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மூலவருக்கு நாளை தைலக்காப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவத்திற்க்கு கொடியேறியது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar