Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் வெள்ளி ... சூலூர் சிவன் கோவில் திருப்பணிகள் தாமதம் பக்தர்கள் வேதனை சூலூர் சிவன் கோவில் திருப்பணிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் கந்த சஷ்டி விழா: நாளை சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
பழநியில் கந்த சஷ்டி விழா: நாளை சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

08 நவ
2021
02:11

பழநி: பழநியில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ளது. பழநி மலைக்கோயிலில் நவ.4 முதல் நவ.,10 வரை கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது.


நவ., 4ல் காப்புக் கட்டுதல் நடைபெற்றது. பழநி மலைக்கோயில் நான்கு கிரிவீதிகளில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாளை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதற்கென பெரியநாயகியம்மன் கோயிலில் நான்கு சூரன்களை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன், சூரபத்மன் என நான்கு சூரன்களின் உருவ பொம்மைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 6 அடி உயரமுள்ள சூரன் பொம்மைகளில் தலைகள் பொருத்தப்படும். அதன் பின் மாலையில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். நவ.,10 காலையில் மலைக்கோயிலிலும், மாலையில் பெரியநாயகியம்மன் கோயிலிலும் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறும். சூரசம்ஹார நிகழ்வும், திருக்கல்யாண நிகழ்வும் வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். பக்தர்கள் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. விழா நிகழ்ச்சிகள் நடைபெறாத சமயங்களில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar